ஜி7 உச்சி மாநாடு – மோடிக்கு கனடா பிரதமர் கார்னி அழைப்பு
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மேம்படுவதற்கான அறிகுறியாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சமூக ஊடக தளமான எக்ஸ்-இல், கனனாஸ்கிஸில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஜி7...
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மேம்படுவதற்கான அறிகுறியாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சமூக ஊடக தளமான எக்ஸ்-இல், கனனாஸ்கிஸில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஜி7...
புதுக்கோட்டையில் 9 புதிய பேருந்து வழித்தட சேவைகள் துவக்கம். புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 9 புதிய...
தமிழகத்தில் வரும் 10ம் தேதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல்...
சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர்....
ஆரம்பம் முதலே தவெக, அதிமுகவுடன் கூட்டணி எனப் பேசப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கூறப்பட்டது. பின்னர், அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனிடையே, NDA...
TNPSC குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், வணிக வரித்துறை துணை ஆணையர், துணை ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர்...
தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGA) ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 11.92 கோடி...
கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளர் R. அசோகன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். பர்கூர் திமுக MLA மதியழகன் முன்னிலையில், 50-க்கும் மேற்பட்டோர்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 2025-27...
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு...
வங்கக் கடலில் அடுத்த வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என என வானிலை ஆய்வு மையம் கணிப்பு. தமிழ்நாட்டில் வரும் 12...
'ஸ்ட்ராபெரி மூன்' என்று சொன்னால், நிலவு ஸ்ட்ராபெரி சைஸில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். இது ஒரு வகையான முழு நிலவாகும். அதேபோல, ஸ்ட்ராபெரி நிறத்தில் இருக்கும்...
2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள்...
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்.சி.பி அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது....
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்டார். 1971 இந்தியா - பாக். போரின் போது,...
ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வெள்ளி விடுமுறை ஆகும். அதன்படி, நாளை (ஜூன் 6) வெள்ளிக்கிழமை என்பதால் அன்று ரேஷன் கடைகள் திறக்கப்படாது. அதுபோல், நாளை...
10th முடித்து +1 சேரும் மாணவர்களுக்கு மாநில அரசு, தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்துகிறது. மாநில பாடத்திட்டத்தின் தமிழ் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் கொள்குறி...
பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மின் பொறியாளர் காமாட்சி தேவியின் உடல், சொந்த ஊரான மைவாடி, பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. ...
மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க முகாம், ஜூன் 4-ல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க நேற்று பெண்கள், இ-சேவை...
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரது இரண்டு மகள்களும் நடிகைகளாக தான் இருக்கின்றனர். ஸ்ருதி ஹாசன் தற்போது பிசியாக படங்கள் நடித்து...
நடிகர் ஜெயம் ரவி சமீப காலத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் கொடுத்த்தார். தனது பெயரை ரவி மோகன் என அவர் மாற்றிய அவர்,...
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது. எனவே, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு, மாநில சுகாதாரத்துறைக்கு...
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் புதிய திட்டங்களுக்கும், நடந்து முடிந்த திட்டங்களை துவக்கி வைப்பதற்கும், பல்வேறு பணிகளை...
இவ்வளவு கூட்டம் வரும் போது முறையான நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் அல்லவா?, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் எதிர்பார்த்ததை...