தூத்துக்குடியில் ₹2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனது நிலத்தை அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுவதாக தாமஸ் கிங்ஸ்டன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் உறுதியானால், சிறை உறுதி என சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி
கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!
காரில் எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு..!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?
சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்






