+2 தேர்வு முடிவு.. கடைசி இடத்தில் வேலூர்..!
+2 பொதுத்தேர்வில் கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்துள்ளது. அதாவது 90.79% தேர்ச்சியுடன் அம்மாவட்டம் 38வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்ததாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் 90.96%...
+2 பொதுத்தேர்வில் கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்துள்ளது. அதாவது 90.79% தேர்ச்சியுடன் அம்மாவட்டம் 38வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்ததாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் 90.96%...
+2 பொதுத்தேர்வில் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 599 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். ஆங்கிலத்தை தவிர அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை...
பள்ளிக்கல்வித்துறை கீழுள்ள அரசுப் பள்ளி 91.93%, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 91.85%, கூட்டுறவு பள்ளிகள் 90.48%, வன பள்ளிகள் 91.57%, கள்ளர் பள்ளிகள் 95.21%, சமூக பாதுகாப்பு...
பழுதுபார்க்கும் பணி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நீர் விநியோகம், வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து சென்னைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நீர்வளத்துறை (WRD) அதிகாரிகள் தெரிவித்த...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் மாதம் மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரேஷன் கார்டு பெற்றவர்கள்...
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்தது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2024-25 கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. அதன்படி,...
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்...
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்குவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர & தற்காலிக உறுப்பினர்களை இந்தியா அழைத்துள்ளது. முன்னதாக UNSC மூலம் போரை தடுப்பதற்கு...
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் பள்ளி வேன் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 மாணவர்கள் உள்பட 7 பேர் சம்பவ...
பஹல்காம் தாக்குதல் தொடர்பான வீடியோ, போட்டோஸ் இருந்தால் தங்களிடம் அளிக்குமாறு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் NIA கேட்டுக்கொண்டுள்ளது. தங்களிடம் இருக்கும் ஆதாரம் என்ன...
ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி இசையமைப்பாளர் இளையராஜா X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி' என குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்...
காந்தாரா படம் எந்த அளவுக்கு ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னடம் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பெரிய...
தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாச்சினுங்கி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தேவயானி. அடுத்த வருடமே அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்த...
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக வலம்வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.எப்போதும் சிரித்துக்கொண்டு அவர் இருக்கும் இடம் கலகலப்பாகவே இருக்கும். தற்போது சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக்,...
திருச்சி பொன்மலை நார்த்" டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் சீதாதேவி மகா மாரியம்மன், ஸ்ரீகற்பக விநாயகர், சதுர்முக வாராகி அம்மன், சதுர்முக கால...
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "முதலில் நம் ராணுவ வீரர்களுக்கு எனது மிகப்பெரிய பாராட்டையும், துணிச்சலான...
டெல்லியில் இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை மின்சாரத்தை நிறுத்தி போரக்கால ஒத்திகை நடைபெற உள்ளது. புதுடெல்லி பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி போரக்கால ஒத்திகை...
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, இன்று அதிகாலை 1.05 மணிக்கு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் மற்றும் எல்லைக் கோடு பகுதியான (LoC) ஆகிய...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற...
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் நடப்பாண்டில் வருகிற 11-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும்...
திருச்சியில் ரூ.246 கோடி செலவில் கட்டப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 2025 மே 9 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது. தினசரி 3200...
நாடு முழுவதும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதையடுத்து பாக். திருப்பித் தாக்கினால் அதை எதிர்கொள்ள மக்களை தயாராக்கும் வகையில்,...
மும்பையின் சாஹர் ஏர்போர்ட்டுக்கு வந்த போன் காலில், இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் ஏர்போர்ட் முழுவதும்...