இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்த ஒப்புதல் – டிரம்ப்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இதனையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் படம் எடுக்க பல...
இந்தியா உடனான போர் சூழல் காரணமாக பாகிஸ்தானின் தலைநகரில் உள்ள எரிபொருள் நிலையங்களை அடுத்த 48 மணிநேரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாகனங்களில் பெட்ரோல்,...
+2 தேர்வு முடிவுகளைப் போல் +1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்கள் முன்னதாக வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள்...
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், நம் நாட்டின் முப்படை ராணுவ வீரர்களுடன் துணை நிற்க வேண்டும் என இயக்குநர் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
போர் பதற்றத்தால், PBKS vs DC போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு IPL தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த போட்டியை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்...
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு...
பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என்று இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. இந்திய இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய...
இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபரேஷன் சிந்துர் என்ற...
அதிகாலையில் டெல்லி நோக்கி வந்த 2 பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில்,...
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-மதுரை இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை...
மிகவும் பிஸியான முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் குபேரா திரைப்படம் அடுத்ததாக வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து இட்லி கடை ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. மேலும் தற்போது...
நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் ஆர்த்தியை கடந்த வருடம் செப்டம்பரில் பிரிவதாக அறிக்கை...
இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் படமே வெற்றி படமாக இவருக்கு அமைந்தது....
24 மணிநேரமும் கடைகளை திறந்து வைப்பதற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள்,...
குடியரசு தின விழாவின் போது, 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட உள்ளது. பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி சேவை மற்றும் வர்த்தக துறையில்...
இந்தியா நடத்தியத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருப்பதாக பெண் விமானப்படை அதிகாரி வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானிலுள்ள...
+1 அரியர் மாணவர்கள், +2 தோல்வியடைந்த மற்றும் தனித்தேர்வர்கள், வரும் மே 14-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை தனித்தேர்வுகள் எழுத ஆன்லைன் மூலம்...
துருக்கி ட்ரோன்களை வைத்து பாக்., தாக்குதல் நடத்தியதாக பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 36 இடங்களுக்குள் ஊடுருவும் திட்டத்துடன்...
தென் கைலாயம் எனப்போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நமச்சிவாய கோஷங்கள் விண்ணதிர பொதுமக்கள் வடம்பிடித்து தேரை இழுத்துச்...
கோவை, துடியலூர் அருகே பொன்னூத்தம்மன் கோயில் செல்லும் வழியில் ஒற்றை காட்டு யானை உலா வரத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ...
தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24...
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, 3 நாட்களுக்கு ஏடிஎம் மையங்கள் இயங்காது என பரவிய தகவல் பொய்யானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ்ஆப்பில்...
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கிய 18-ஆவது...