தவறான போர் காட்சிகளை நம்பாதீங்க: மத்திய அரசு
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தவறான மற்றும் போலி வீடியோக்களை மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா மீது தாக்குதல் எனக் கூறி...
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தவறான மற்றும் போலி வீடியோக்களை மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா மீது தாக்குதல் எனக் கூறி...
நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் அகரம் விக்னேஷ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுமேடையில் ஜனநாயகம், கருத்துரிமை பேசும் நீங்கள் உட்கட்சியில்...
பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலுக்கு இரவோடு இரவாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாக நடிகையும் பாஜக MP-யுமான கங்கனா ரணாவத் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது வான் பாதுகாப்பு...
நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இரவு 9 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக...
இந்தியா - பாக்., எல்லைகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சென்னை ஏர்போர்ட்டில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. CISF, விமான பாதுகாப்புப் படையினர், மாநில போலீஸ் ஆகியோர்...
பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை...
சேலம்-அரக்கோணம் ரயில் மற்றும் அரக்கோணம்-சேலம் பயணிகள் ரயில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் 5 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 5.15...
டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகையை ஒட்டி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் கடந்த மார்ச் 14-ஆம்...
இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை தாக்கி, அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள்...
இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்திய எல்லை கிராமங்களின் மீது தாக்குதல் நடத்திவருகிறது. அதேபோல், பாகிஸ்தான் சில குற்றச்சாட்டுகளை இந்தியா மீது வைத்துவருகிறது....
முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான், இரண்டாம் நாளிலேயே அழத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் துல்லிய தாக்குதலை தொடர்ந்து நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என பாகிஸ்தான்...
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், OTT தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தான் YouTube சேனல்களுக்கு தடை...
திமுக ஆட்சிக்கு உள்ள செல்வாக்கை கண்டு இபிஎஸ் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் என ஆர்எஸ் பாரதி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ல் மட்டுமல்ல இனி எப்போதும்...
இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பொய் சொல்வதாக நம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால்.இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது...
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர் தெலுங்கு ஹீரோ...
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள்...
கோவை பீளமேடு அடுத்த ஆவாரம்பாளையம் அருகே ரயில் கடக்கும் போது தண்டவாளத்தில் கற்கள் வீசியதாக ஐந்து இளைஞர்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கோவை, பீளமேடு அடுத்த...
தமிழக அமைச்சரவையில் இன்று இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையின் அடிப்படையில், ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக இந்த மாற்றத்திற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, நீர்வளத்துறை...
இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், எல்லைக் கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை துல்லியமாக குறிவைத்து தகர்த்துள்ளது. இதில் பல முக்கிய பயங்கரவாதிகள்...
இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் விளைவாக பாகிஸ்தான் நாட்டில் பி.எஸ்.எல் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர்....
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய...
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜாமீன் கோரிய மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ...
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியானது. இதில், திருப்பூர் மாவட்டம்(97.53%) 3ஆம் இடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 25,597 மாணவர்கள் தேர்வு எழுதியதில் மொத்தம் 24,964...