நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 + லைசன்ஸ் 3 மாதம் ரத்து, ஹெல்மெட் அணியவில்லை எனில் ரூ.1,000, வாகனம் ஓட்டுகையில் மொபைல் பயன்படுத்தினால் ரூ.5,000, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000, டிரிபிள்ஸ் போனால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் செய்திகள் :
ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை: வெளியான இனிப்பான தகவல்
வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: மம்தா உறுதி
ஹாஸ்பிடலில் தமீம் இக்பால்... அதிர்ச்சியூட்டும் வீடியோ
தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை
மரணம்தான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி: ப.சிதம்பரம் வேதனை
பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் போல் மத்திய அமைச்சர் பார்க்கிறார்..!