செல்பி எடுத்த பொழுது கடலில் விழுந்த நபர் சடலமாக மீட்பு..!
கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்திற்கு பின்புறம் உள்ள மரண பாறை என்ற தடை செய்யப்பட்ட பகுதியில் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்ற பொழுது தவறி விழுந்து மாயமான மணி என்பவரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சடலமாக மீட்டுள்ளனர்.
நேற்று கடலில் விழுந்தவர் குறித்து இரவு வரை தகவல் எதுவும் தெரியாது நிலையில் இன்று சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





