மஹிந்த ராஜபக்சவின் மகன் கைது..!

லங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

யோஷித ராஜபக்ச இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் யோஷித 3 முறை ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார்.