காரை விட்டு இறங்கி வந்து பார்க்க மாட்டீங்களா..உதயநிதியை பார்த்து கதறிய மாற்று திறனாளி..!
காரை விட்டு கீழே இறங்கி வந்து பார்க்க மாட்டீங்களா என துணை முதலமைச்சர் உதயநிதியை பார்த்து கூச்சலிட்ட மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை வருகை தந்த...
காரை விட்டு கீழே இறங்கி வந்து பார்க்க மாட்டீங்களா என துணை முதலமைச்சர் உதயநிதியை பார்த்து கூச்சலிட்ட மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை வருகை தந்த...
கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆறுமுகம் என்பவரின் மகன் முத்துசாமி தந்தையின் அனுமதி...
வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள். என்று தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...
அவினாசி வட்டார அளவிலான 1 முதல் 8 ம் வகுப்பு வரை நடந்த கலைத்திருவிழா போட்டியில் 760 மாணவ, மாணவிகள் பங்கேற்பு..மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி பரிசு...
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என...
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஆற்றல், விண்வெளி மற்றும் பல துறைகளில் இருதரப்பு உறவுகளை...
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடன் வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட போலி காவலர்களின் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகாவை சேர்ந்த சதீஷ் என்பவர் லாரிகளை கொண்டு தொழில் செய்து...
புதுச்சேரியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 67 வயதுடைய ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி ஓம் பிரகாஷ் போக்சோ சட்டத்தின் கீழ்...
சாத்தூர் அருகே கடப்பாக்கல் லோடு ஏற்றி வந்த மினி ஆட்டோ பேருந்து மீது மோதிய விபத்தில் ஆட்டோவின் பின்பகுதியில் அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன் தலையில் கடப்பாக்கல்...
தஞ்சை மாவட்டத்திலுள்ள சூரியனார் கோயிலில் ஆரியநாத் 57 வயதான மகாலிங்கம் பரமாச்சார்யா சுவாமிகள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்று 55 வயது பெண்ணை சமீபத்தில்...
லெபனானில் இருந்து இஸ்ரேலின் மத்திய பகுதிக்குள் ராக்கெட்டுகளை ஏவியது இஸ்புல்லா. எச்சரிக்கையாக சைரன் ஒலித்த நிலையில் அந்த நகரில் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் ஓடினர்.
அரக்கோணம் அருகே லாரி ஓட்டுநர் ராபர்ட் என்பவருக்கு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது அவரை அழைத்துச் சென்ற கார்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஷ் தெரிவித்துள்ளார். தலைநகர் வாஷிங்டனில் மக்கள் முன்பு பேசிய கமலாஹாரிஸ்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலகப் புகழ்பெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி விழாக்கள் மிகவும்...
வரலாற்றில் இதுவரை இல்லாத வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும் என்று இரண்டாவது முறையாக அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க நாட்டின்...
கோவையில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் அன்பின் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பத்திலேயே படிக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
மத்திய பிரதேசத்தில் ஒரே மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம்...
கோவையில் முதலமைச்சரை வழி அனுப்ப வந்த திமுக நிர்வாகி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்பினார். ...
புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே பணிமனைக்குள் நுழைய முயன்ற அரசு பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் எதிரே வந்த பைக் மீது மோதியதில் முன் சக்கரத்திற்கு இடையே...
சென்னையில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிட்லபாக்கத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை கண்காணிப்பாளரான 51 வயது மோதலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்....
மதுரையில் மது போதையில் தகராறு செய்து வந்த மகனை கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார். செல்லூர், பெரியார், தெருவை சேர்ந்த தேவனின் மகன் லட்சுமணன்...
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வருத்தமளிப்பதாக கமலாஹாரிஸ் ஆதரவாளர் ஜான் வருத்தம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குலசேகரபுரம் பகுதியில் அவரது குலதெய்வ கோயிலில் சிக்காகோ நகரை...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தனியார் மஹாலில் மூவேந்தர் பண்பாட்டு கழகம் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலை முத்துக்குமார், ரமேஷ் மோகன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலக...
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் வாக்குகளுக்கு அதிகமாக பெற...