தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளம்பெண் ஸ்னோலினின் தாயார், இன்று விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார். தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் அவர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பத்தினரை, அந்த சமயத்தில் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
கல்லூரி அங்கீகாரத்தில் பலே மோசடி! உள்கட்டமைப்பு வசதி இருப்பதாக சான்றிதழ்.. வசமாக சிக்கிய அண்ணா பல்க...
ஓட்டுக்கே SIR வேட்டு! வீடியோ வெளியிட்டு விஜய் பரபர குற்றச்சாட்டு.. திட்டமிட்டு தவெகவினர் புறக்கணிப்ப...
எனது அரசியல் போராட்டம் தொடரும்: தேஜஸ்வி உறுதி
ரவீந்திர ஜடேஜாவைத் தொடர்ந்து பதிரனா உள்ளிட்ட 11 பேரை விடுவித்தது சிஎஸ்கே!
பிகார் தேர்தல் முடிவுக்கு பின் திடீர் அறிவிப்பு..!
கிட்னி முறைகேடு வழக்கு : முக்கிய இடைத்தாரகரை கைது செய்த காவல்துறை






