கடந்த 4 மாதங்களுக்கு மேல் தமிழ்நாடு கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
நிதி ஒதுக்காததால் சர்வ சிக்ஷா திட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்கவில்லை என சுட்டிக் காட்டிய அவர், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...
மேட்டூர் அணையிலிருந்து இன்று நீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!