விசிக நிர்வாகி மீதான மோகம்..மகளை பாலியல் தொழிலுக்கு இரையாக்க போராடிய கொடூரத் தாய்..!

காத உறவு காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட திசையன்விளையைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆன இவர் சங்கரன் கோவிலை சேர்ந்த திருமணமான பெண் ஒருவரோடு தகாத உறவில் இருந்து வந்துள்ளார் அந்த பெண்ணின் மகளான இளம் சிறுமிகள் இசக்கி முத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் சிறுமியின் தாய் உதவியுடன் அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் சிறுமியின் தாய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.