பழுதாகி நின்ற டிராக்டர்.. திடீரென வந்து மோதிய கார்..!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பழுதாகி நின்ற டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சிறுபாக்கம் அருகே ஆழி...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பழுதாகி நின்ற டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சிறுபாக்கம் அருகே ஆழி...
பூந்தமல்லியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பரிந்துரை செய்யப்பட்டது. வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு...
ஹோலி பண்டிகை கொண்டாட திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். பின்னலாடை நகரான திருப்பூரில் நான்கு...
கிருஷ்ணகிரியில் மர்ம நபர் சிலர் தங்களை காரில் கடத்த முயன்றதாக அரசு பள்ளி மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்...
புதுக்கோட்டை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள கிராமத்தில் வசிக்கும் பட்டியலின...
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்சாதன உதிரி பாகங்கள் இருக்கும் கடைக்குள் புகுந்தது விபத்தில் கடையோர நிறுத்தி இருந்த மூன்று...
மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பொழுது பகீர்...
பழனி முருகன் கோயில் பங்குனி திருவிழாவிற்காக நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை பக்தர்களின் வாகனம் நிறுத்துமிடம் வசதிக்காக தேவஸ்தானம் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை...
தமிழ்நாடு அமைச்சரவையில், அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவி ஏற்க இருக்கிறார். அதற்கான அழைப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து...
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் இணைந்து வழக்கறிஞர் இருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும்...
மதுராந்தகம் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்து உயிரிழந்த மாணவர்களின் கல்லூரியில் சாலை விதிமுறைகள் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்...
தமிழக பாஜக தேர்தல் பணிக்குழு டெல்லி புறப்பட்டு சென்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர்...
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தம்மை வீட்டில் இறக்கி விட்ட ராபிடோ பைக்ஸ் ஓட்டுநர் அவரது ஆடையை கலைத்து அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக காவல்...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலின் சிலை அகற்றப்பட்டு பூஜைக்காக தொடங்கப்பட்டுள்ளன. மேல் பாதி கிராமத்தில் திரௌபதி...
லால்குடி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி...
கரூரில் பாலியல் தொழிலுக்கு ஒத்துழைக்க மறுத்த பெண் நடன கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்....
புதுச்சேரி அரசின் பால் பாக்கெட் களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் ஆனது பால் நிறுவனத்துடன்...
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலி உயிரிழந்தது. சேலம் எடக்காதோடு பகுதியிலுள்ள விவசாய தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் புலி ஒன்று...
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். எதிர்வரும் மக்களவை தேர்தலில், திமுக...
மனித மூளையில் சிப் பொருத்தப்பட்ட முதல் நபர் தனது சிந்தனையின் மூலமே கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடிய காட்சிகளை எலான்மஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த சில...
சென்னை கொளத்தூரில் பாஸ்பரஸ் உள்ளிட்ட பொருட்களை வைத்து ஆய்வு செய்த பொழுது விபரீதம் நடந்துள்ளது. கெமிக்கல் பொருட்கள் திடீரென வெடித்ததில் 12 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளான்....
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முன்விரோதம் காரணமாக சலூன் கடை உரிமையாளரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. விழுப்புரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் ரித்திஷ்குமார் கடைக்கு...
தேன்கனி கோட்டை அருகே மருத்துவம் படிக்காமல் பொதுமக்களை ஏமாற்றி வந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது...
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் ஆன தொகுதி பங்கீட்டில் இழுப்பறி நிலவி வரும் நிலையில் இதுவரையில் நாளை ஓ.பன்னீர்செல்வம் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....