அம்மாவுடன் தகாத உறவில் இருந்த நபர்.. மகன்கள் எடுத்த கொடூர முடிவு..!
தூத்துக்குடி மாவட்டம் மூலக்காடு அருகே தாயுடன் தகாத உறவில் இருந்தவரை மகன்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முனியசாமி என்பவர் தொழிலாளி....
தூத்துக்குடி மாவட்டம் மூலக்காடு அருகே தாயுடன் தகாத உறவில் இருந்தவரை மகன்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முனியசாமி என்பவர் தொழிலாளி....
சங்கரன்கோவில் அருகே தரிக்கட்டு ஓடிய கார் டீக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து சென்று கொண்டிருந்த கார் சண்முகநல்லூர் பகுதியில் ஓட்டுனரின்...
சென்னை போரூரில் விளையாடும் போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை பாத்திரத்திற்குள் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீட்டனர்....
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கேரள அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுனர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு பேருந்து ஓன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு...
கோவில்பட்டி அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 71 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கடம்பூர் சாலையில் சென்ற...
கோவில்பட்டி அருகே காய்கறி ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோ பின்பக்க டயர் வெடித்து கவிழ்ந்தது. கிருஷ்ணகிரியில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கியது. ...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தமது முதலமைச்சர் பணியை சிறையிலும் தொடர்கிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில்...
கர்நாடகாவில் கந்துவட்டி விவகாரத்தில் கடன் பெற்று வரும் மீது ஆசிரியர் சம்பவம் அரங்கேறியுள்ளது பகுதியை சேர்ந்த ஜுபேர் அஹமத் தனது மின் வியாபாரத்திற்காக அசோக் என்பவரிடமிருந்து 35...
இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேடு பயன்படுத்த ஓபிஎஸுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்...
மரக்கட்டிலை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சாலையோரம் இருந்த கேபிள் ஒயரில் சிக்கி அறுபட்ட நிலையில் இதில் பெண் ஒருவருக்கு தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...
கோவையில் டவுன்ஹால் காந்தி பார்க், வெரைட்டினால் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் பெருமளவில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் ஹோலி பண்டிகையை வண்ணப் பொடிகள் தூவியும் வாழ்த்துக்களை...
19 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்கான பாட்டாளி மக்கள் கட்சி போராடி பெறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக...
மதுரையில் குளிக்க சென்ற 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து அவரது பெரிய செய்ததாக அவரது பெரியப்பாவான செந்தில்குமார் போக்ஸ் சட்டத்தில் கைது...
விருதுநகர் மாவட்டம் பாஜக வேட்பாளர் ராதிகாவிற்கு ஆரத்தி எடுத்தவர்களுக்கு சரத்குமார் பணம் கொடுத்ததாக புகார் வந்துள்ளது. பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சென்ற ராதிகாவே அந்த கட்சியினர்...
திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 76. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்...
கேரளாவில் இருந்து கண்டெய்னர் லாரியில் கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சி கழிவுகளை குழித்துறை மற்றும் மருத்துவ கழிவுகள் போன்றவற்றை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து கொட்டுவதாக...
புதுச்சேரியில் அருள்மிகு முத்துக்குமாரசாமி ஆலயம் பங்குனி உத்திர திருவிழாவில் 10 லிட்டர் மிளகாய் பொடி கரைசல் போட்டு அபிஷேகம் செய்து முருக பக்தர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தினார்....
மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்திக்கப்பட்டதாக மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதங்கம் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு...
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேச மூர்த்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில்...
அமமுகவின் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு திருச்சி, தேனி ஆகிய தொகுதிகள்...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கபடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான...
பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர். அவர் சமீபத்தில் விஜய்யின்...
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் தற்போது டிஆர்பியில் டாப் 3ம் இடத்தில் இருந்து வருகிறது. பரபரப்பான கதைகளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஆதிரை...