மகளிர் உரிமை தொகை திட்டம்.. பெண்களே இந்த மெசேஜ் வந்ததா..?
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான இரண்டாம் கட்ட பணி ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தொடங்கி சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்காக உதவி எண்களை...
ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்டு 200 பேர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் பகுதியில் தொண்டு நிறுவனம் வந்து செயல்படுகிறது. ...
இலங்கையில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திரிகோணமலை உள்ள விமானப்படை...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அமைந்துள்ள நீர் தேக்கத்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி தவறி விழுந்து மாயமானார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...
சிதம்பரம் அருகே காய்ச்சலுக்காக மருந்து கடையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். 23 வயதான தனசேகர் கொத்தனார் வேலை செய்து வந்தார். காய்ச்சலுக்காக கொத்தட்டையில் உள்ள...
மத்திய பிரதேசம் இந்தூர் அருகே உள்ள அருவியில் சுற்றுலா சென்ற 13 வயது மகளும் காரில் சென்று கொண்டிருந்த பொழுது அந்த கார் பள்ளத்தில் தலை குப்புற...
பள்ளி மாணவர்களுக்கான சீருடை காலணி உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலை வெளியிட்டு...
விருதுநகர் சிவகாசியில் கூட்டுறவு வங்கியில் தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கலாம் எனக் கூறிய பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்....
உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் மீண்டும் கனமழை பெய்தால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு பிரசித்தி பெற்ற கோவில்களில் படிக்கட்டுகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. ...
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது கவின் லாஸ்லியா இருவரும் காதலித்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்தபின் இருவரும் பிரிந்துவிட்டனர். இதை அவர்களே...
ஹிந்தி மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்து பாப்புலர் ஆனவர் பிபாஷா பாசு. விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் அவர். பிபாஷா நடிகர் கரண்...
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்சார கண்ணா. விஜய், ரம்பா, குஷ்பு போன்ற பலர் நடித்துள்ள இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் சென்ற தனியார் பேருந்து மோதியதில் ஓட்டுநர்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேலை தேடிச் சென்றவர் மீது குடிபோதை ஆசாமி பைக்கில் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மலையரசன்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையில் சுற்றி தெரியும் நாய்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். நாகர்கோவில் அருகே சாலையில் ஓடும் நாயால்...
சென்னை சேலையூரைச் சேர்ந்த சிறப்பாசிரியருடன் ரயில் பயணத்தில் நட்பாக பழகிய இளம்பெண் ஒருவர் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று தங்கி அவரது செல்போனை திருடி சென்றுள்ளார். சேலையூர்...
சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே நெல்லை விரைவு ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் சடலம் பராமரிப்பு பணிக்காக சென்ற ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மீட்கப்பட்டது....
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆற்றின் கரையோரத்தில் இருந்த வீடு திடீர் என ஆற்று வெள்ளத்தில் இடிந்து விழும் காட்சி வெளியாகியுள்ளது. ஜூன் நகரில் உள்ள மெண்டல்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி காவிரி ஆற்றில் உடலை மண்ணுக்குள் புதை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல், கரும்பு ஆகியவற்றின் ஆதார விலை உயர்த்தி...
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கை வெளியீடு அறக்கட்டளை தலைவர் ராமதுரைக்கு பல்வேறு பரிந்துரைகளை விசாரணை குழு...
லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலாளர் பாலாஜி...
சுகாதார செவிலியர் பெண்கள் என்பதால் பதவி உயர்வு வழங்கப்படாமல் மிரட்டப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மாவட்டம் தழுவிய...
கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி திருமணம் நிச்சயக்கப்பட்டவர் உட்பட இரண்டு பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மாங்குடி காவேரி ஆற்றில் உறவினர்கள் சிலர்...
ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிராக தாலிபன் அரசுக்கு விதிக்கப்பட்டு வரும்...