மனைவி பிரிந்து செல்ல தந்தை தான் காரணம் என சுட்டுக் கொல்ல முயன்ற மகன்..!
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தனது தந்தை தான் காரணம்...
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தனது தந்தை தான் காரணம்...
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் பொழுது ஆபாச நடனமாடியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீதிமன்ற அமைப்பு பற்றிய எண்ணம் கிழித்தெறியப்பட்டு விட்டதாக டெல்லி உயர்நீதிமன்றம்...
கோயிலில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறவன், குறத்தி ஆட்டத்தில் நாளடைவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி உடன்...
தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது தன் பாலின உறவினர்களால் திருமணத்தின் சிறப்பு, திருமண சட்டத்தின் கீழ்...
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடல் புண் நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் முதலமைச்சர் சந்திரசேகரராவ் வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டதால் ஹைதராபாத்தில்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் சாதி பெயரை சொல்லி மிரட்டல் விடுக்கப்படுவதாக கர்ப்பிணி ஒருவர் வளைகாப்பு முடிந்த கையோடு கணவரோட காவல் நிலையம் சென்று புகார்...
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இதை ஒட்டி மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 185 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8...
ஏழை மக்களும் பணத்தை கொள்ளை அடித்த காங்கிரஸ் கட்சி தனக்கு கல்லறை தோண்டுவதையே தலையாய பணியாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அவரது மருமகன் சபரீசன், செல்வி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா...
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் டூ தேர்வை தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் தனி...
ஈரோடு பவானி அருகே இளம்பெண் ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார்த்திக் என்று இளைஞர் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு திரும்பிக்...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் உடனடியாக தடை செய்ய டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க...
உடல் நலக்குறைவு காரணமாக திமுக எம்.பி கனிமொழியின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி.கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு...
திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபரை பிடித்து சென்ற உதவி காவல் ஆய்வாளரை கொடுவாளால் வெட்டிவிட்டு தப்பிய குற்றவாளியை காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு...
திருச்சி திருவரம்பூர் அருகே அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ள...
தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் இலியானா. இவர் நடிகர் ரவி கிருஷ்ணா நடிப்பில் 2006 -ம் ஆண்டு வெளியான "கேடி"...
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை வித்யா பாலன். சில்க் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் படம் மூலமாக இந்திய அளவில்...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் 2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்....
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார். மேலும் கோட்டூர் ஆவாரம் பட்டியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் லாரி மோதி மூன்று பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். லாரி கார்டில் சிக்கிய பள்ளி மாணவர்கள் கால் சிதைந்து போய் உள்ளது. படுகாயமடைந்த...
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...
புதிய வகை வைரஸ் காய்ச்சல் இரண்டு வாரங்களில் குறைய தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகள் நடத்திய...
பெங்களூருவில் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை பயன்படுத்தி புதிதாக கல்யாணமான மணமகன் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருமணம் முடிந்து அவர்...
சென்னை சாலிகிராமத்தில் கட்டப்பட்டுள்ள டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததால் விசாரணை நடைபெற்றது. தகுந்த ஆதாரங்களை ராதாரவி...