+1, +2 மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் கொண்டு வர தடை..!
பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது....
பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது....
திருச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார். பின் தலையில் அடிபட்டதில் காயம் அடைந்து மாணவர் ஒருவர்...
மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவுக்கு ஏழு நாள் அமலாக்கத்துறை காவல் விடுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில்...
ஊட்டியில் விளையாட்டாக சத்து மாத்திரையை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் கடந்த ஆறாம்...
உலக அளவில் instagram சேவை ஒரு மணி நேரம் முடங்கியதால் அதன் பயனாளர்கள் அவதி அடைந்தனர். இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கோளாறால் உலகின் பல நாடுகளில் அதனை பயன்படுத்த...
கர்நாடக மாநிலம் பெலகாவியில் எலக்ட்ரானிக்ஸ் சாதனத்துடன் கூடிய விசித்திர பலூன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் விழுந்த மர்ம பலூனால் பரபரப்பு ஏற்பட்டது. வயல்வெளியில்...
உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் தானேப்பூர் பகுதியில் காளை மிதித்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பட்டதாரி பெண் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கும்பகோணத்தை சேர்ந்த பட்டதாரி பெண்...
சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் ஆலைகளின் கழிவுநீர் கலந்துள்ளதால் ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆற்றின் முக துவாரத்தில் நன்னீரும், கழிவு...
காஞ்சிபுரம் அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு...
இரண்டு நாட்களாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். டெல்லியில் மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா சிபிஐ...
தமிழ்நாடு அரசு 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்னும் சில நாள்களில் தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்படும், சலுகைகள் வழங்கப்படுமா, எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு...
துணிவு படத்தை கொடுத்த அஜித் அடுத்து தனது 62வது படத்தை இயக்குவதில் தாமதம் காட்டி வருகிறார். காரணம் கதையோடு படத்தில் இடம்பெறும் அனைத்து விஷயங்களும் எப்படி வரப்போகிறது...
நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இடையே ஏற்பட்ட சில தனிப்பட்ட காரணத்தால் 18 ஆண்டு...
நெல்லையில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஒரு தலை காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ...
கள்ளக்குறிச்சியில் மது அருந்த பணம் தராத தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே முடியனுர் கிராமத்தை சேர்ந்தவர் தவசு....
உத்திர பிரதேச மாநிலத்தில் ரயில் பயணிகளை சரமாரியாக தாக்க டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பயணியை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். ஆப்கானிஸ்தானில் நாட்டில் 259 கிலோமீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் இடத்தில் 4.4...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் படிக்கட்டில் இருந்து விழுந்த மூன்று வயது மகளை கம்பால் தாய் தாக்கியதில் குழந்தை உயிரிழந்த விபரீதம் அரங்கேறி உள்ளது. திருத்தணியை சேர்ந்த...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பயணிகள் ஏற்றி வந்த ஆட்டோவும், கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில்...
கோயம்புத்தூர் மாவட்டம் நல்லூரில் பிரிட்ஜ் வெடித்ததால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்....
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
பாஜக உடனான மோதல் போக்கு குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை என நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாஜக விவகாரத்தில் இபிஎஸ் உரிய முடிவெடுப்பார். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி...