காரின் மீது மோதிய அரசு பேருந்து..!
கேரள மாநிலம் பட்டினத்திட்டாவில் முன்னாள் சென்ற காரை முந்த முயன்ற பொழுது எதிரே வந்த காரின் மீது மோதிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தேவாலயத்தில் மதில்...
கேரள மாநிலம் பட்டினத்திட்டாவில் முன்னாள் சென்ற காரை முந்த முயன்ற பொழுது எதிரே வந்த காரின் மீது மோதிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தேவாலயத்தில் மதில்...
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் ஆதாரமான சோத்துப்பாறை அணையில் நீர் இருப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் நேரில்...
கனடாவில் இருந்த கடைசி கில்லர் வீல் திமிங்கலம் உயிரிழந்தது. கடந்த 1979 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்து கடற்பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டது. மீன்கள் எல்லாம் கனடாவில் ஆண்டார்யா மாகாணத்தில்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தையும் காண அரசு நிறுவனங்களுக்கு எதிராக...
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கோவையில் விசைத்தறியாளர்களின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து செல்லும்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக பரவும் பதந்தி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி...
என்எல்சி நிர்வாகத்தினர் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இன்று நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்ற பாமக தலைவர்...
காமெடி நடிகரான பவர் ஸ்டார் தற்பொழுது பிக்கப் டிராப் என்ற படத்தில் வனிதா விஜயகுமாருடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் நல குறைவால் மருத்துவமனையில்...
பொதுவாக வானில் மேகங்கள் பலவித வடிவங்களில் தோன்றுவது பார்ப்போரை கவர செய்யும். அந்த வகையில் இங்கிலாந்தில் தோன்றிய மேகத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பார்ப்போரை குழப்பத்தில் உள்ளது....
திருப்பூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்க குழி தோண்டியதால் பலம் இழந்த சுவர் உடைந்து விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். அருள்ஜோதி புரம் பகுதி கழிவு நீர் கால்வை...
செஞ்சி அருகே விபத்திற்குள்ளான தனியார் பால் வாகனத்தில் இருந்து பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில்...
நேபாளத்தில் இளைஞரின் வயிற்றுக்குள் மதுபான பாட்டில் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அறுவை சிகிச்சை மூலம் வயிற்றிலிருந்த பாட்டில் அகற்றப்பட்டது. நேபாள நாட்டின் குஜரா நகரை சேர்ந்த...
நடிகர் தர்ஷன் புகைப்படத்துடன் facebook உடன் இளம்பெண்ணில் பழகி அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்த சகோதரர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. காஞ்சிபுரத்தை...
கன்னியாகுமரியில் பட்ட பகலில் மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 36 வயதான பெண் கணவரை இழந்து குழந்தையுடன்...
அண்ணன்-தம்பிகள் என்று பிரபலமானவர்களில் தனுஷ் மற்றும் செல்வராகவன் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த படங்கள் அனைத்துமே தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. துள்ளுவதோ...
தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் கோஷ். இவரைப் பற்றி அடிக்கடி ஏதாவது செய்தி வந்த வண்ணம் உள்ளது. இவர் கடந்த...
பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் கலக்கி வருபவர் அர்ச்சனா. அவர் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட நிலையில் அதில் அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தார். அதன் பின் அவர்...
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஓடும் காருக்குள் நாகப்பாம்பு மறைந்திருந்த நிலையில் அதனை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பாடத்திட்டத்தின் படி நாளை பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் ஏற்கனவே அறிவித்திருந்தார். பொதுத்தேர்விற்கு...
காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே மணமேடையில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சுவாரசிய சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சட்டிபாபு. இவர் தனது மூன்று...
பீகார் மாநிலத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கூறிய முதியவர் மீது ஒரு கும்பல் சாரமாரி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 52 வயது...
தடையை மீறி போராட்டம் நடத்தியதில் தொண்டர் பலியான விவகாரத்தில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது....
புவனகிரி அதிமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். புவனகிரி கம்மாபுரம் பகுதிகளில் வீடுகளில் சிறைவைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்...
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி.ஒருவர் சக எம்.பி.யிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது. விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்பி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது...