ஈரோடு அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தை தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஈரோடு மாவட்டம் சூளை அருகே நாட்ராயன், கமலா தம்பதியினர் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றனர்.
சுரேஷ் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாட்சாயன் சுரேஷை இரும்பு கம்பியால் தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
சமூகத்திற்கு வந்த வீரப்ப சத்திரம் போலீசார் நாட்ராயனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள் :
ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக்..!
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!
உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்..!
திருமணம் ஆன 3 வருடங்களில் விவாகரத்து பெறுகிறாரா இந்த நடிகை?
ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர்தான்..!