சமூக நலத்துறை கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு, சமூக நலத்துறை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
சமூகநலத்துறை பொறுத்தவரையில் பட்ஜெட்டில் 5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.15.95 கோடியில் பாதுகாப்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காணொளி வாயிலாக முதலமைச்சர அடிக்கல் நாட்டினார்.
மேலும் செய்திகள் :
ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக்..!
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!
உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்..!
திருமணம் ஆன 3 வருடங்களில் விவாகரத்து பெறுகிறாரா இந்த நடிகை?
ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர்தான்..!