சிவகங்கை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை பகுதியில் ராம் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞரின் உடலை வீசிவிட்டு தலையை வெட்டி எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இறந்த ராமின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரபாகரன், பாலமுருகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு 10 மடங்கு கூடுதல் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - நீதிமன்ற அதிரட...
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்..!
சென்னையை நோக்கி வரும் வாகனங்களால் ஸ்தம்பித்த பரனூர் சுங்கச்சாவடி..!
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா..விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கல்..!
நடு ரோட்டில் வாகனங்களுக்கு வழிவிடாமல் படுத்துறங்கிய போதை ஆசாமி..!
'தல' அஜித்துக்கு எதிராக செயல்படும் அஜித் & கோ-வின் "துணிவு"