சென்னையில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயிலில் பயணி மீது டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இன்டர்சிட்டி ரயிலில் பயணித்த பொழுது டிக்கெட் பரிசோதகருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது டிக்கெட் பரிசோதகர்கள் பயணியை தாக்கியுள்ளனர். அதில் காயமடைந்தவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் டிக்கெட் பரிசோதர்கள் மீது அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்..நிச்சயதார்த்தம் முடிந்தது..!
மயங்கி விழுந்த முதியவரை சட்டென காப்பாற்றிய செவிலியர்..!
கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!