டெல்லியில் காற்றில் தரம் மீண்டும் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் பனி மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர் எரிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்தது.
பின்னர் காற்றின் தரம் சீராக இருந்த நிலையில் மீண்டும் காற்றில் தர குறியீடு 351 புள்ளிகளாக உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் கண்காணிக்கப்பட்ட மற்ற ஒன்பது நகரங்களில் ஒப்பிடுகையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமான பிரிவில் இரண்டாவது நிலையில் உள்ளது.
பாட்னா முதல் இடத்தில் உள்ளது. அங்கு காற்றில் தர குறியீடு 368 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
பிஜு ஜனதாதளம் கட்சியிலிருந்து மூன்று தலைவர் விலகல் ..!
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!