--- --:--:-- --

Month: July 2022

மாணவி ஸ்ரீமதி உடலை பெறுவது தொடர்பாக பெற்றோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை..!

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு பிறகு உரிய விவரம் தெரியவரும் என கள்ளக்குறிச்சி எஸ்பி தெரிவித்துள்ளார். மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட சக்தி...

நாளை டெல்லி பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி..!

குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் செய்கிறார். பிரதமர் உட்பட நாட்டின் பல்வேறு மாநில...

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்..!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை கோட்டாட்சியர் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட  சீல் அகற்றப்படுகிறது.   குறிப்பாக கோட்டாட்சியர் வட்டாட்சியர்...

மின் கட்டணத்தை 27 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது – ம.நீ.ம விமர்சனம்

வீடுகளுக்கான மின் கட்டணத்தை 27 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் செயல் என மக்கள் நீதி மையம் விமர்சனம் செய்துள்ளது....

பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை சமூகம் கேவலமாக எண்ணுவது தவறு..!

பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை கேவலமாக நினைப்பதை சமூகம் இன்னும் திருத்திக் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் புனே...

பஞ்சாபில் நடந்த என்கவுண்டர்..!

பஞ்சாப் மாநிலம் மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை பஞ்சாப் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். பிரபல பாடகரும் அம்மாநில அரசியல் கட்சி தலைவருமான கடந்த...

கள்ளக்குறிச்சி மாணவி -குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. ஆணைய தலைவர் சரஸ்வதி உறுப்பினர்கள் இன்று நேரில் சென்று விசாரணை நடத்துவதாக...

செவிலியரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற நபர்..!

கும்பகோணம் அருகே அரசு மருத்துவமனையில் பெண் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த போதை ஆசாமி, தடுக்க வந்த மருத்துவமனை ஊழியரை பாட்டிலால் குத்தியதில் அவர்...

புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்..!

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். அரவிந்தர் சங்கத்தில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர்...

தற்கொலை முயற்சி செய்தேனா.. விஜய் டிவி சீரியல் நடிகர் விளக்கம்..!

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஒரு சின்ன ரோலில் நடித்து வந்தவர் ராகவேந்திரன் புலி. அவர் அந்த தொடரில் இருந்து திடீரென வெளியேறினார். தன் ரோலுக்கு...

தொகுப்பாளினி அஞ்சனா வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் அஞ்சனா. அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய அஞ்சனா சன், விஜய், ஜீ தமிழ் என...

நடிகை அதிதியை காதலிக்கிறாரா சித்தார்த்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சித்தார்த், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இவர் நடிப்பில் ஏகபட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகி...

சாக்லேட் வடிவில் கஞ்சாவை விற்பனை செய்த நபர்..!

கோயமுத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து...

நல்லெண்ணெய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததால் குடத்தில் எண்ணெயை அள்ளி சென்ற மக்கள்..!

ஆந்திர மாநிலம் பல்னாடா  மாவட்டத்தில் நல்லெண்ணெய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததையடுத்து அந்த பகுதி மக்கள் குடம் போன்றவற்றில் நல்லெண்ணெயை எடுத்து சென்றனர்.   18 ஆயிரம்...

ஜீன்ஸ் அணியக்கூடாது எனக்கூறிய கணவனை கொலை செய்த மனைவி..!

பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது என கண்டித்த 18 வயது கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஜந்தாரா நகரை சேர்ந்த...

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை..!

நாமக்கல் திருச்செங்கோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை, வருவாய்த் துறை...

தோட்டா புகாமல் உரிமையாளரை காப்பாற்றிய ஐ போன்..!

ராணுவ வீரர் ஒருவர் பேக்கிற்குள் வைத்திருந்த ஐபோன் 11 புரோ அவரை நோக்கி பாய்ந்த தோட்டாக்குள் இருந்து தப்பியதாக தெரியவந்துள்ளது. குண்டு துளைத்த ஐபோன் ஒன்று முற்றிலுமாக...

அலட்சியமாக தண்டவாளத்தை கடந்த மக்கள்..! வைரலாகும் வீடியோ..!

ரயில் பயணங்களில் அலட்சியமாக இருந்தால் என்ன நிகழும் என்பதை பிரதிபலிக்கிறது ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசாவில் புவனேஸ்வர் அருகே சிக்னலுக்காக காத்திருந்தது ஒரு...

12ம் வகுப்பு மாணவரை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை தாக்கிய பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செஞ்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு...

ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்ட நடிகை பிரியா பவானி..!

தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் கிளம்பி வரும் நிலையில் தற்போது கலவர பூமியாக கள்ளக்குறிச்சி மாறியுள்ளது.   அலட்சியமாக இருந்த பள்ளி...

குட்கா முறைகேடு தொடர்பாக விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு..!

குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்...

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திருப்பம்..!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவன் தனக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை...

வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவரை போலீசிடம் சிக்க வைத்த மனைவி..!

மனைவியைக் கொடுமைப்படுத்திய புகாரியில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து மாநில மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைரோஸ் தனது கணவர் தன்னை...

கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவர் கைது..!

ராணிப்பேட்டை அருகே மனைவியை கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுலைமான் மும்தாஜ் தம்பதியினர். சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்....

Right Menu Icon