கருணை கொலை செய்யப்பட்ட பாண்டா கரடி..!
உலகிலேயே மிகப்பெரிய ஏதும் அதிக எடை கொண்டதுமான எல்மெண்ட் என்று அழைக்கப்பட்ட பாண்டா கரடி கருணை கொலை செய்யப்பட்டது. ஹாங்காங்கில் உள்ள பிரபல தீம் பார்க்கில் மனித...
உலகிலேயே மிகப்பெரிய ஏதும் அதிக எடை கொண்டதுமான எல்மெண்ட் என்று அழைக்கப்பட்ட பாண்டா கரடி கருணை கொலை செய்யப்பட்டது. ஹாங்காங்கில் உள்ள பிரபல தீம் பார்க்கில் மனித...
புதிய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானதை அடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தொற்று உறுதியான தொடர்ந்து...
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் உடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருந்த அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி...
ஹெல்மெட் தானே என்று யாரும் அசால்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள் சாலை பயணத்தில் அது மிகச் சிறந்த உயிர்க்கவசம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதனை உணர்த்தும் வகையில் பிரேசிலில் ஒரு...
துபாயில் இருந்து கொச்சி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைவதாக கட்டுப்பாட்டு அறைக்கு...
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்னும் எத்தனை பயிலரங்கம் நடத்தினாலும் அந்தக் கட்சியினர் திருந்த மாட்டார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி...
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை முடித்துக்கொண்டு நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னை திரும்பியுள்ளார். கடந்த மே மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில்...
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இரண்டு சீசன்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்று சீசன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது....
நடிகை நித்யா மேனன் மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து வருபவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். மேலும்...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திரங்கள்...
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது....
நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி சோதனைச்சாவடியில் காட்டு யானை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றையானை சோதனைச் சாவடியை கடந்து சென்றதை வாகன ஓட்டிகள்...
தற்பொழுது குளிர்கால தருணத்தை எதிர்கொண்டுள்ள அண்டார்டிகாவில் திடீரென வானம் பிங்க் கலராக மாறியுள்ளது. ஜனவரி மாதமே வெடித்த எரிமலையின் பின் விளைவாக இதுபோன்று நிகழ்வதாக கூறப்படுகிறது. ...
விழுப்புரம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் 72 மாணவர்களை தாக்கியதால் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். பள்ளி வளாகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி இரண்டாவது மாடியில் இருந்து...
சினிமா பாணியில் ஹெராயின் மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த டான்சானியா நாட்டைச் சேர்ந்த வரை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில்...
கோவையில் ரேஸ் கார் பயிற்சியில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செட்டிபாளையம் பகுதியில் மோட்டார் ஸ்பீட்வே ஓடுதளத்தில் பயிற்சி மேற்கொண்டபோது...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் பின்னால் வந்து கொண்டிருந்த பல்சர் பைக்கை கவனிக்காமல் இடதுபுறமாக செல்ல முயன்ற...
நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் மகளிர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட 150...
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு...
மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்களான 1) பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து PF, LIC, சொசைட்டி நிலுவை தொகையை அந்தந்த பிரதி...
மதுரை, மீனாட்சி செவிலியர் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் 28 மாணவிகள் பட்டம் பெற்றனர். காவல்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குனர் – தலைமையகம், திரு. M....
டெல்லியில் மத்திய மல்டி ஸ்பெஷாலிட்டி சப்தர்ஜங் மருத்துவமனை வளாகத்தில் இருபத்தொரு வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 12 மணி நேரமாகியும் அனுமதி கிடைக்காததால் மருத்துவமனை பிளாட்பார்மில் குழந்தை...