கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் சூழலில் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
மகன் முன்பு தந்தையை தாக்கிய காவல்துறை..!
லாரியின் அடியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம்..!
நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
ரயிலில் நாகப் பாம்பு..கடித்ததால் அதிர்ச்சி..!
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்படும் : முதல்வர் ரங்கசாமி
தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகளுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!