சல்மான் கான் சொன்ன ஒரு வார்த்தையால் பூரிப்பில் நடிகை சமந்தா..!
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். அவரது படங்கள் வசூல் சாதனை படைப்பது மட்டுமின்றி அவர் டிவியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ஷோவுக்கும்...
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். அவரது படங்கள் வசூல் சாதனை படைப்பது மட்டுமின்றி அவர் டிவியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ஷோவுக்கும்...
தற்போது சிவாங்கி சின்னத்திரையில் முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார். அவர் விஜய் டிவியில் குக் வித் கோமல் ஷோவில் காமெடியில் கலக்கி வருகிறார். அவருக்கு என பெரிய...
சினிமா துறை என்றாலே பாலியல் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதற்குமுன் பல நடிகைகள் காஸ்டிங் கவுச் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இப்போதெல்லாம் ஒப்பனாகவே...
சிவகங்கை அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் காவல்நிலையத்தில் கணவர் சரணடைந்தார். சூளைமேடு பகுதியை சேர்ந்த மார்க் ஆண்டனி அவரது மனைவி கற்பகம் ஆகியோருக்கு இடையே கருத்து...
தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டதால் யூட்யூப், இன்ஸ்டா போன்ற பலவிதமான ஆப்களை அனைவரும் அதிகப்படியான நேரத்தில் செலவு செய்து வருகிறோம். ஏனெனில் பல வித்தியாசமான...
காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் கோயில் மண்டபம் பகுதியில் இருந்து காந்தி சாலையில்...
மஹாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக மந்திரவாதி உட்பட இரண்டு பேரால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. சாங்கிலி மாவட்டத்தைச்...
அமெரிக்காவில் பெற்ற குழந்தையை கொலை செய்து ஐஸ் பெட்டியில் வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டார். டெட்ராய்டு நகரை சேர்ந்த அசுராடிக் பிரான்ஸ் என்பவரின் 3 வயது குழந்தை...
நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திசை வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை...
பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரை பின்பக்கத்திலிருந்து தட்டி அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜெர்மனியில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்....
கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் ராணுவ பயிற்சி விமானங்கள் தாழ்வாக பறந்து செல்லும் சத்தம் கேட்டதால் விமானம் கீழே விழுந்ததாக வதந்தி பரவி பொது...
சென்னை மருத்துவக் கல்லூரியில் 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 277 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பதினோரு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் உட்பட இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் எடப்பாடிபழனிசாமியின்...
இலங்கையில் இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில்...
நேபாளம் நாட்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானிபூரி விற்பனை செய்ய மாநகராட்சி தடை விதித்துள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென காலரா நோய் பரவி வருவதால் ஏற்கனவே...
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் என்ற இளைஞர் கடந்த...
மலேசியாவில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்த பெண்ணின் தலை மீது பெரிய தேங்காய் ஒன்று விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில்...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருசக்கர வாகனத்தில் நல்ல பாம்பு புகுந்ததால் வாகன ஓட்டி அச்சமடைந்தார். வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன்...
பிரபல நடிகரும், நாடக கலைஞருமான ராமு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இயக்குனர் சசி இயக்கிய கோ படத்தில் அறிமுகமாகி கவனம் பெற்றவர். நீர்ப்பறவைகள், தங்கமீன்கள், வீரம், ஜில்லா,...
மதுரை மத்திய சிறைச்சாலையில் 42 வயது பெண் கைதி பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் 538 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். அமுதச் செல்வி என்பவர் 600க்கு 557...
கேரளாவில் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி கொண்டு பெரியாறு நதியை 70 வயது பெண்மணி ஒருவர் நீந்திக் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்தப் பெண்மணி நீச்சல்...
சோடா நாட்டில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் மீது குளோரின் வாயு கொண்ட உருளை தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில்...
மதுரை : பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மதுரையில் இருந்து தேனிக்கு செல்லும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக 200 கார்களில் ஊர்வலம், வழிநொடுகிலும் பல இடங்களில் சுமார் ஒரு லட்சம் பேரை...