10, 12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது..!
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரொனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல்...
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரொனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல்...
அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று...
அவசர ஆவணப்பதிவுக்காக தன் பெயரில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தி ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம் என பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவசர நிமித்தமாக பதிவு செய்ய...
புதுச்சேரியில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி ரெட்டியார் பாளையம் அருகே கொசுமருந்து ஏற்றிக்கொண்டு விழுப்புரம்...
உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை...
சமாதியில் தான் இருக்கிறேன் எனவும், ஆனால் சீக்கிரமே உங்களை சந்திப்பேன் என்று விளக்கம் கொடுத்து அதன் மூலம் தன் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்...
புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கன்வாடியில் சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள அங்கன்வாடி...
தனியார் மருத்துவமனை மருத்துவர் தவறாக நடக்க முயன்றதாக கூறி செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே...
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் காவல்துறையுடன் கலந்துரையாடி அதற்கான முடிவு எடுப்பார் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னை அண்ணா சாலையில்...
இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பின்னணி பாடகர் கே கே மாரடைப்பு காரணமாக மேடையிலேயே உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பிரதமர் மோடி மற்றும் திரைத்துறையினர் பலர் இரங்கல்...
மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுக்கு முன்பே வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர்...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புர்காம் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோபால்பூரா பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளிக்குள்...
அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர்...