திருப்பதியில் நடிகை சினேகா குடும்பத்தோடு ஏழுமலையான் தரிசனம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா சாமி தரிசனம் செய்து கொண்டனர். அவர்களுக்கு...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா சாமி தரிசனம் செய்து கொண்டனர். அவர்களுக்கு...
தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்திற்கு செல்ல மறந்த எம்எல்ஏவின் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் தான் இந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மாநிலத்தில்...
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது. ...
காதல் என்ற பெயரில் திருநங்கையை ஏமாற்றி திருமணம் செய்து தலைமறைவான இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்திரா நகரில் வசித்து வரும் ரோஜா என்ற திருநங்கையை பாபு...
தூத்துக்குடி மாவட்டம் தாரமங்கலத்தில் திருமணவிழாவில் வெடிவிபத்து நேரிட்டிருக்கிறது. திருமணவிழாவில் வானவேடிக்கை நிகழ்ந்துள்ளது. இதில் இந்த வெடி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வெடிகள் இருந்த பெட்டியில் தீப்பொறி...
காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாலையில் இருந்த பள்ளத்தை தவிர்ப்பதற்காக விலகிச் சென்ற பொழுது பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த...
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. நடந்து முடிந்த பிளஸ் 1 தேர்வில் 8 லட்சத்து 83 ஆயிரத்து 882...
உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து புத்தேரி என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்...
சென்னை அடுத்த மாங்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாகனம் பார்கிங் தொடர்பான தகராறில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம்...
சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 15 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கும் 14 வயது...
லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ரெய்டின் போது தனது மகனை சுட்டுக் கொன்றுவிட்டதாக பஞ்சாப் ஐஏ ஏ எஸ் அதிகாரி குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச்...
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் பெயர்கள் இல்லாமல் தலைமை கழகம் என்ற பெயரில் அறிவிப்பு...
இன்ஸ்டாகிராமில் இனி வயதை மாற்றி சொல்ல முடியாதபடி புதிய அம்சம் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது இன்ஸ்டாகிராம். இலவசமாக பதிவிறக்கம் செய்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்...
தென்னாப்பிரிக்காவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பதினேழு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு லண்டனில் இரவு நேர விடுதியில் 18 முதல்...
முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம் குமார். இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன். ...
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக பாப்புலர் ஆகி அதன்பிறகு பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றவர் ஜூலி. அந்த ஷோவில் அவரது பெயர் அதிகமா டேமேஜ் ஆனது. அதற்கு...
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார். அந்த படம் நேரடியாக ஓடிடியில்...
தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என நீண்ட காலமாக வெளிப்படையாக கேட்டு வந்த நிலையில்...
பிரபல நடிகை ஷகிலா குக் வித் கோமாளி ஷோவுக்கு இந்த வாரம் திரும்பி வந்திருக்கிறார். மூன்றாம் சீசன் celebration வாரத்தில் இரண்டாவது சீசன் பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். ...
கேரளாவில் கடன் தொல்லை காரணமாக தம்பதிகள் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்த தம்பதிக்கு...
கர்நாடகாவில் 7 சிசுக்களின் கரு பாட்டில்களில் அடைத்து சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட பேருந்து நிலையம் அருகே சாக்கடை கால்வாயில்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கார்ப்பளம் எனுமிடத்தில் யானை ஒன்றை கரும்பு எடுத்ததால் தயாராகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு...