தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக ஊட்டி வந்தடைந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தடைந்தார்.
ராஜ்பவன் தாவரவியல் பூங்கா, கூடைப்பந்து, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி காலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை