தாயை வெடிகுண்டு வைத்து கொன்ற மகன்..!
சொத்துக்காக தாயை வெடிகுண்டு வைத்து கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர்...
சொத்துக்காக தாயை வெடிகுண்டு வைத்து கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர்...
ஆஸ்திரேலியாவில் கடலில் நீந்தி கொண்டிருந்த நபரை பெரிய சுறா மீன் கடித்து விழுங்கிய அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடலில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த...
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முகம் தெரியாத இமயமலை சாமியாரின் வழிகாட்டுதலின்படி...
உலகளவில் கொரொனா உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு வந்தாலும் மற்றொருபுறம் சமூக வலைத்தளத்தில் ரசிக்கும்படியான வீடியோ பதிவுகள் உலாவருகின்றன. இதுபோன்ற ஒரு வீடியோதான் தற்பொழுது இணையவாசிகளை...
ஆபாசமாக பேசி வந்த யூடியூபர் சிக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திலகா...
ராணிப்பேட்டையில் 17 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு கருவுற்ற பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்பட்ட அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சோலிங்கர் அடுத்த ரெண்டாடி பகுதியை...
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. ...
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையானதும், மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய 3 சிறப்புகளை பெற்றதும், சுந்தரமூர்த்தி நாயனரால், தேவராம் பாடப்பெற்றதுமான திருமுருகநாத சுவாமி கோயில் கொங்கு நாட்டுக்குட்பட்ட...
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இளம் பிரபலம். ஆரம்பத்தில் சின்னத்திரையில் தனது திறமையை காட்டி அதில் இருந்து வளர்ந்து இப்போது படங்கள் நடித்து...
தமிழ் சினிமாவில் நாங்கள் பிரிகிறோம் என்று வருட ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தவர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி. அறிவிப்புக்கு பின் தனுஷ் நானே வருவேன் படப்பிடிப்பில் பிஸியாக ஐஸ்வர்யா...
கடந்த 19 வருடங்களாக தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது கதாநாயகியாக மட்டுமல்லாமல், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து சோலோ ஹீரோயினாகவும்...
குன்னூரில் பள்ளி சமையலறையில் கரடி நுழைந்து பொருட்களை சூறையாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நான்சர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் நுழைந்த...
ஒரே நேரத்தில் 50 ஆம்ப்லேட்டுகளை சாப்பிட்டு அசத்தியுள்ளார் ஒருவர். இணையம் வேடிக்கையான வீடியோக்கள் நிறைந்தது. அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. சில சமயம் உத்வேகத்தை தருகின்றன. சில...
இந்தாண்டு பூக்கள் சரியான நேரத்திற்கு மலராததால் கோபமடைந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தோட்ட பணியாளர்களை வதைமுகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார். வட கொரிய அதிபர்...
உக்ரைன் எல்லையிலிருந்து படைகளை விலக்கிக் கொண்டதாக ரஷ்யா ஏமாற்றுவதாகவும், எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க கூடும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் பேசிய அமெரிக்க...
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி ஒன்பதாவது வார்டு திமுக வேட்பாளர் தேர்தல் பரப்புரையின் போது நெஞ்சுவலியால் உயிரிழந்தார். ஒன்பதாவது வார்டு பகுதியை சேர்ந்த 65 வயது பெண்மணி...
திருப்பூரில், தேர்தல் கள நிலவரத்தை வெளியிட்ட ‘குற்றம் குற்றமே’ வார இதழ் போஸ்டர்களை, அதிமுகவின் ஒரு தரப்பினர் கிழித்தெறிந்தது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தோல்வி பயத்தில், பத்திரிகை...
புதுச்சேரியில் அரசு கல்லூரிகளில் நேரடியாக தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும்...
கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி இணைப்பு தொடர்பாக அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை மேற்கொள்கிறது. அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த...
கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு நுழைய தடை விதிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. கல்லூரியில் தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...
தேனி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். குள்ளப்பகவுடர் பட்டியைச்...
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை பகுதியில் ஒரே நாளில் மூன்று மலைபாம்புகள் பிடிபட்டன. குடுமியான்மலை அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் மலை பாம்பு புகுந்தது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதை...
டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி...
உத்திரபிரதேசத்தில் கிணற்றில் இரும்புவலை உடைந்ததில் அதன் மீது நின்று கொண்டிருந்த 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குஷிநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த அவர்கள்...