திருப்பதியில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா சுவாமி தரிசனம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, வைபவ் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, வைபவ் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில்...
ஓடிடியில் வெளி ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் அல்டிமேட் என்ற...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐந்து வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை,...
பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் நடித்து இருக்கவே கூடாது என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். மலையாள படமான பிரேமம் படத்தின் ரீமேக்கில் சாய்பல்லவி வேடத்தில்...
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரபல இந்தி நடிகையான சைரா வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இஸ்லாம்...
ராஜஸ்தானில் மணமகளை அழைத்து வர சென்ற கார் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மணமகன் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மணப்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை வழியாக சென்ற அரசு பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 47 பயணிகளுடன் நெல்லையில்...
திருப்பூர், ஈரோடு, உடுமலை, கோபி, ஊட்டி ரோட்டரி சங்கங்கள் உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் 3201 மற்றும் கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்கள் உள்ளடக்கிய...
உருமாறிய ஓமிக்ரான் கொரொனா தொற்று உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் 4 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 98%...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் வந்து இறங்கிய சிவப்பு நிற கார் இன்சூரன்ஸ் காலாவதி ஆகி இரண்டு வருடம் ஆனதாக சமூக வலைதளங்களில் தகவல்...
அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடலில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் ஸ்கை டைவிங் ஈடுபட்டிருந்தவர்கள் அருகே...
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. பல முனை போட்டி நிலவும் பஞ்சாப்பில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது....
விஜய் டிவி தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தற்போது பிரியங்கா தொகுத்து...
நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்து சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் சமீபத்தில் OTTயில் 24 நேரமும்...
தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் ஷோ மூலமாக பரிச்சயமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டபோது அவர் கவின் உடன்...
மேலூரில் வாக்குச்சாவடி மையத்திற்குள் ஹிஜாப் பிரச்சனை எழுந்துள்ளது. முகத்தை காட்டாமல் வாக்கை செலுத்துகிறார்கள் என அவர் கூறியதற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஹிஜாப் ஒருவரின் தனி விருப்பம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா அடுத்ததாக பெண் பவுன்சர் கேரக்டரில் நடிக்கிறாராம். தமன்னா தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு...
தியாகராயநகரில் கொரொனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி சிகிச்சையில் இருந்த 70 வயது முதியவர் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் வாக்கை செலுத்தினார். ஜனநாயக கடமையை நிறைவேற்றியவருக்கு பாராட்டுக்கள்...
இங்கிலாந்தில் புரட்டி எடுக்கும் யுனிஸ் புயலால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் 4 லட்சம் வீடுகளுக்கு மின்...
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 5 மணியுடன் நிறைவடைந்தது. 6 மணி வரை கொரொனா நோயாளிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் வாயில்களும்...
குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் முதல்வர் செயல்படுத்துவார் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை...
இன்று தன்னுடைய வாக்கை செலுத்திவிட்டு சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நான் என் அக்காவாகிய ஜெயலலிதாவோடு சேர்ந்து தான்வாக்களித்து இருக்கிறேன் எனவும், இந்தமுறை தனியாக வந்து வாக்களித்துள்ளேன்...
மதுரை பாலமேடு பேரூராட்சியில் பெண் ஒருவரின் வாக்கு கள்ளவாக்காக பதிவு செய்யப்பட்டதாக கூறி பாஜகவினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் ஒருவரின் வாக்கை மற்றொருவர் செலுத்தியதாக புகார்...