நடிகர்கள் சூர்யா, கார்த்திக் வாக்களித்தனர்..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இன்று காலை முதல்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இன்று காலை முதல்...
திருப்பூர் உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வாக்காளர்களின்றி "டல் 'அடிக்கும் நிலையில் அதற்கு மாறாக, ஊரகப்பகுதி டாஸ்மாக் கடைகளில் இளைஞர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கட்சியினர் இடையே...
தமிழகத்தில் வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்குசாவடி மையத்தில் அமைச்சர் துரைமுருகன் வாக்களித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசனும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்....
சென்னை மந்தைவெளியில் நடிகை குஷ்பூ வாக்களித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ 126வது வார்டுக்குட்பட்ட...
உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் உலக நாடுகள் அமைதி அடைய வேண்டி நூதன முறையில் மால்டோவா நாட்டு விமானி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனி விமானம் மூலம் வானில் வட்டமடித்த...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே களிமண்ணால் தனது சிலையை வடிவமைத்த இளைஞருக்கு நடிகர் ரஜினி ஆடியோ மெசேஜ் அனுப்பி பாராட்டு தெரிவித்துள்ளார். ரஜினியின் தீவிர ரசிகரான...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாறால் தேர்தல் தாமதமாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 406 இல்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது. சிதம்பரம் மாநகராட்சி...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் காரைவிட்டு இறங்கி வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விஜயை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்புடன் நடிகர்...
தமிழ் நாட்டில் நகர்ப்புற தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்புற தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் வருகை தந்தார். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில்...
தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான...
அனிருத் இசையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனத்தில் கடன்ஹட்ட 14ஆம் தேதி அரபிக் குத்து லிரிகள் பாடல் வெளிவந்தது. நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள பீஸ்ட் படத்தில்...
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸிற்கும் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கும் சில வித்தியாசங்கள் தான். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும், சிகரெட் அறை...
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும்...
உத்திரபிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மையத்தில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியவர்களை தேர்தல் அதிகாரிகளும் காவல் துறையும் தேடிய நிலையில் கேமராக்களை குரங்குகள் சேதப்படுத்தியது செய்வதறியாது திகைத்தனர். ...
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பகுதியில் தனது நூறாவது பிறந்த நாளன்று 90 வயதுடைய தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்த முதியவரின் செயல் தற்போது வைரலாகி...
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விசாரிக்கச் சென்றபோது விமான நிலையத்திலிருந்து அமிர்தசரஸ் புறப்பட்ட விமானம்...
சென்னை அடுத்த ஆவடியில் டிப்போவிற்கும், பேருந்துக்கும் இடையே இரு சக்கர வாகனம் சிக்கி தீப்பற்றி எரிந்த நிலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்...
2008ஆம் ஆண்டில் குஜராத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11 பேருக்கு சாகும்வரை...
கல்வராயன் மலை அருகே செல்போன் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரி சின்ன சேலம் அரசு...
இளையராஜாவின் பாடல்கள் எக்கோ அகி மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பாடல்களை இரண்டு நிறுவனங்கள்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடிப் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் வலைத்தளங்களில் நடைபெறும் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி...
கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் அரசு...
தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சுமார் 60,000 ஆக குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கொரொனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும்...