சேலம் வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் மலைப்பாம்பு விழுந்ததாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மீட்கப்பட்ட 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
மேலும் செய்திகள் :
பட்டியலின தம்பதி கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை..!
துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் ..!
தன் உயிரை தந்து குளத்தில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிய தாய்..!
கோர்ட் உத்தரவுப்படி நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு ..!
திருமணம் ஆகி 13 வருடங்கள் கழித்து நடிகைக்கு பிறந்த குழந்தை..!