கொடைக்கானல் குரங்காடு கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்து மீது ராட்சத மரம் முறிந்து விழுந்தது. கொடைக்கானல் கிராமத்திற்கு வத்தலகுண்டு பகுதியில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் இருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் செய்திகள் :
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!
மதிமுக எடுத்த திடீர் முடிவு.. தீப்பெட்டி கேஸ் சிலிண்டர் சின்னம்..!
லேப்டாப்புகளை அபேஸ் செய்த பெண்..!
விளவங்கோடு இடைத்தேர்தல்.. பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..!