மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்பிணியை கண்ணிமைக்கும் நொடியில் காவலர் கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கல்யாண் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் ஏறிய பெண் தான் ரயில் மாறியுள்ளதை. உணர்வதற்குள் ரயில் நகர துவங்கியுள்ளது. ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணிப் பெண் இறங்க முயன்ற நிலையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.
அருகிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றியுள்ளார். மும்பை மத்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் சிவாஜி தன் டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
வேறொரு பெண்ணுடன் கல்யாணம் செய்த காதலன்..!
மக்களவை தேர்தலுக்கான 2 ஆம் கட்ட பரப்புரை இன்றுடன் ஓய்கிறது..!
மெட்ரோவில் சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞர் மடியில் அமர்ந்த பெண்..!
கர்நாடகவில் காணாமல் போன சிறுமி.. சடலமாக மீட்பு..!
மனைவியுடன் மட்டும் தாம்பத்தியும் கொள்ள முடியவில்லை..விவாகரத்து கோரி மனு..!
பிரதமரின் நச்சு பேச்சு மிகவும் மோசமானது..!