நடிகை அனாகா ஆடிய நடனம் இணையத்தில் வைரல்..!
டிக்கிலோனா படத்தில் கமல் குஷ்பூ நடித்த பேர் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் எனும் பாடலுக்கு நடிகை அனகா ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து...
டிக்கிலோனா படத்தில் கமல் குஷ்பூ நடித்த பேர் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் எனும் பாடலுக்கு நடிகை அனகா ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்...
செல்போனை பறித்து சென்ற திருடனை விரட்டி சென்று பிடிக்க முயன்ற சிறுவனை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த நவீன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்....
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கனமழை காரணமாக...
தர்மபுரியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பழங்குடியின மக்களை சிறுநீர் குடிக்கச் சொல்லி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....
சென்னை அம்பத்தூர் அருகே சாலையில் விற்கப்பட்ட உருளைக்கிழங்கில் புழு இருந்ததால் அதனை விற்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அரசியல் கட்சியின்...
தனியார் ரிசார்ட்டில் போதை பொருட்களை பயன்படுத்தி ஆபாச நடனம் ஆடிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக தமிழக எல்லையில் அமைந்துள்ள ரிசார்ட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது....
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகருக்கு படைக்கப்பட்ட இருபத்தி ஒரு கிலோ எடையுள்ள 2லட்டு 18 லட்சத்துக்கு ஏலம் போனது. அங்குள்ள பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விநாயகர்...
மகாராஷ்டிராவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். ஹைதராபாத்திற்கு கணவருடன் சென்ற அந்த மூதாட்டி ரயில் நிலையத்தில் தேனீர்...
மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள் ஏலம் விடப்படும் நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
கர்நாடக மாநிலத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்து இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. சிறுவன் சரத் திடீரென காணாமல் போயுள்ளார். குழந்தை காணாமல் போனதாக...
ஜார்கண்டில் கருமா பூஜையின் போது நீரில் மூழ்கி 5 சிறுமிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். ஜார்கண்டில் லத்தேரி மாவட்டம் திக்ரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி...
நடிகர் சிம்புவின் நாற்பத்தி எட்டாவது படத்திற்கு கொரோனா குமார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குகிறார்....
கோவை மாவட்டத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக் கிழமை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் காய்கறி, பால், மருந்தகம், மளிகை கடைகள் தவிர...
நடிகை மீரா மீதுனை தமிழக மக்கள் பாட்டியாக பார்க்கும் நிலையில் தம் படத்திற்கு பாட்டி கதாபாத்திரம் தேவைப்பட்டதால் அவரை தேர்வு செய்ததாக படத்தின் இயக்குனர் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்....
வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கன மழையும்,...
சென்னையில் 10 வயது சிறுமி பெசன்ட் நகர் முதல் மெரினா வரை கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார். கோட்டூர்புரத்தை சேர்ந்த சிறுமி சஞ்சனா நீச்சலில் ஆர்வமுள்ளவர்....
காதலி நயன்தாராவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர்....
இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதிய இளம்பெண் மாயமாகியுள்ளார். சின்ன அறியா கவுண்டம்பட்டியை சேர்ந்த செந்தில் பாண்டியன் , தங்கம் தம்பதியின் மகள் ஸ்வேதா கடந்த வாரம்...
ரஷ்யாவில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திமிங்கலம் பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் கடலில் விடப்பட்டது. 500 கிலோ எடை கொண்ட திமிங்கலம் ஒன்று கடலில் குறைந்தளவு...
புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். இன்று காலை கோயிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். சாமி...
கர்நாடக மாநிலம் பெங்களூரில் 9 மாத குழந்தையை கொலை செய்து 3 பெண்கள் உட்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார்...
தமிழகத்தில் நாளையும் கொரொனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ...