3 குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் பரிசு.!
மக்கள் தொகை அதிகரிப்பதற்காக மேற்கு சீனா பகுதியில் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை குறைந்தால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள...
மக்கள் தொகை அதிகரிப்பதற்காக மேற்கு சீனா பகுதியில் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை குறைந்தால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று...
அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணியில் மூன்று உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மானாமதுரையில் அடுத்த கீழடி அகழாய்வு மற்றும் கொந்தகை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை...
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசின் துணை பிரதமர்உயிரோடுதான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த அவரிடம் நடத்திய நேர்காணல் வீடியோ ஒன்றை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர். கலில்ரகுமானுக்கும் அவருக்கும் இடையே அதிகார...
அரக்கோணத்தில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணியின் நேர்முக உதவியாளராக இருந்த ஷ்யாம் வீட்டில் சுமார் 13 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில்...
நடுரோட்டில் கவர்ச்சியான ஆடை அணிந்து ஆட்டம் போட்ட இளம் பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தொழில்நுட்பம் வளர வளர பெண்களின் திறமையும் வெளிப்பட்டுக் கொண்டே...
20 மாதங்களுக்கு பிறகு 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. 20 மாதங்களுக்கு பிறகு மாநில...
தமிழகத்தில் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மக்கள் கொரொனா தொடர்பான விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்....
அருப்புக்கோட்டையில் இனிப்பு மற்றும் கார வகைகள் கடைகளில் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் புகாரில் 200 லிட்டர் எண்ணெய்யை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ...
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் முதன்முறையாக பச்சிளம் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இளம்பெண்ணுக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை மூலம் ஆண்...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் நான்கு சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி விசாரணை...
திருச்செந்தூர் சமயபுரம் திருத்தணி கோவில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு லயன் என படக்குழு பெயர் சூட்டியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் வழியில் அடுத்ததாக பாலிவுட்டில்...
6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 10ஆம்...
நடிகை தீபிகா படுகோனே மும்பையில் சொகுசு பங்களா ஒன்று வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் நடிகரை...
குடிபோதையில் பள்ளி மாணவர்களின் இருவரின் வங்கி கணக்கில் 900 கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் வங்கி கணக்கில்...
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2012-ல் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியை...
கிருஷ்ணகிரி அருகே கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டு செவிலியர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அடுத்த கோவிந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தடுப்பூசி முகாமில்...
துருக்கியில் குழந்தைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஸ்டோலன் தள்ளுவண்டி தானாக உருண்டு ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியிருக்கிறது. அங்காடிக்கு குழந்தையை தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு சென்றனர். ...
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 13 மாணவர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில்...
தமிழகத்தின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 40 சதவீத தீக்காயங்களுடன் மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஊரப்பாக்கம்...
சென்னை வேளச்சேரியில் செயல்படும் பிரியாணி கடையில் 45 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அந்த உணவகத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூடினர். வேளச்சேரி...
டெல்லியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு மத்தாப்புகளால் காற்று மாசு அதிகரிக்கும் என்பதால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு...