--- --:--:-- --

Month: September 2021

உயிரை விட தேர்வு முக்கியமில்லை – சூர்யா

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார். நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்...

விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக வெளியாகியுள்ள தகவல்..!

நடிகர் விஜய் அரசியல் களம் காண மாட்டாரா என்ற ஒரு கேள்வி பல நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ளது.   9...

கொரொனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியவர்களுக்கு தளர்வுகள்..!

கொரொனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்திய இந்தியர்களுக்கான பயண தடையில் இங்கிலாந்து தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரொனா பாதிப்புகளை முன்னிட்டு அறிவித்திருந்த சர்வதேச பயண விதிமுறைகளில் இங்கிலாந்து அரசு...

ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படத்தை சேலையில் நெய்த ரோஜா..!

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படத்தை நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா சேலையில் நெய்து அசத்தியுள்ளார்.   நெசவாளர்களை மேம்படுத்தும் விதமாக நகராட்சி சார்பில் ஒரு கோடியே 20 லட்சம்...

பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து அம்ரீந்தர் சிங் ராஜினாமா..!

பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் அம்ரீந்தர் சிங் . பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.   அம்ரிந்தர் சிங் மாநில காங்கிரஸ்...

நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதி அதிகளவில் மது குடித்ததால் உயிரிழப்பு..!

நீலகிரி மாவட்டம் உதகை நீதிமன்றத்தில் கொலை வழக்கில் தீர்ப்பளிக்க இருந்த நேரத்தில் கைதி தப்பியோடியுள்ளார். பின்னர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மருத்துவமனையில் அந்த கைதி உயிரிழந்தார்....

ஊரக உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து அதிமுக வழக்கு ..!

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற விருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.   தமிழகத்தில் அடுத்த மாதம் 6 மற்றும்...

சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி மருத்துவர் உயிரிழப்பு..!

புதுக்கோட்டை அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் காரில் சென்ற அரசு மருத்துவர் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஓசூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றிய சத்யா மற்றும்...

கே.சி.வீரமணிக்கு நெருக்கமான ராம ஆஞ்சனேயலு வீட்டில் சோதனை..!

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணியின் தொழில் பங்குதாரரான தொழிலதிபர் ஆஞ்சநேயலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.   சொத்துக்குவிப்பு...

பிரதமர் மோடியின் பிறந்த நாளில் நிகழ்த்தப்பட்ட சாதனை..!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் இரண்டு கோடியே 25 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரதமர்...

தமிழகத்தில் தற்கொலையை தடுக்கும் விதமாக சாணி பவுடருக்கு தடை..!

தற்கொலையை தடுக்கும் விதமாக தமிழகத்தில் சாணி பவுடர் தயாரிப்பாளர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   உலக தற்கொலை...

5 வயது குழந்தையை தாக்கி கொலை செய்த அக்கா..!

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் ஐந்து வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் குழந்தையின் அக்கா கைது செய்யப்பட்டுள்ளார்.   செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் சேர்ந்த...

தமிழக ஆளுநராக ஆர்‌.என்.ரவி இன்று பதவியேற்பு..!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராகவும், நாகாலாந்து ஆளுநர் ஆர்‌என் ரவி தமிழக ஆளுநராக மாற்றப்பட்டனர். நேற்று முன்தினம் சென்னை வந்த அவரை முதலமைச்சர்...

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்மேற்கு பருவக்காற்று...

சந்திரமுகி படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை..!

சந்திரமுகி படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் சந்திரமுகி படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.  ...

இறுதியாண்டு மாணவர் மருத்துவமனை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை..!

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் பயின்ற ரஞ்சித் குமார் என்ற மாணவர் மருத்துவமனை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   திண்டுக்கல் மாவட்டம்...

பிரபல எழுத்தாளரான பிரான்சிஸ் கிருபா சென்னையில் காலமானார்..!

பிரபல எழுத்தாளரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா சென்னையில் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் பத்திர பாதையை சேர்ந்த பிரான்சிஸ் கிருபா நவீன இலக்கியத்தில் எளிய தமிழ் சமுதாயத்தில் எளிய...

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசுக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 20ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்...

மீண்டும் மும்பையில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா..!

திருமணத்திற்குப் பிறகு ஸ்பெயினில் வசித்து வந்த நடிகை ஸ்ரேயா மீண்டும் மும்பையில் குடியேறியுள்ளார். இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரேயா 2003ஆம் ஆண்டு தமிழில்...

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்‌என் ரவி நாளை பதவியேற்பு..!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்‌என் ரவி பதவியேற்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.   கொரொனா காலகட்டம் என்பதால் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திறந்தவெளியில் பந்தல்...

மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர்..!

மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் கணிமொழி. இவரின் கணவர் சுப்பிரமணி கொத்தனார் வேலை...

மோடிக்கு மணல் சிற்பம் அமைத்த இளைஞர்..!

நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி அவரது உருவத்தை கடல் சிப்பிகளை கொண்டு மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.   ஒடிசா மாநிலத்தை சேர்ந்த...

டிக்டாக் பிரபலம் திவ்யாவை கைது செய்த சைபர் கிரைம் போலீஸார்..!

அவதூறாக பேசியதாக டிக்டாக் பிரபலம் திவ்யாவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் திவ்யா. டிக் டாக் பிரபலமான இவர் தனியாக...

தலையில் சுடப்பட்டு உயிரிழந்த தம்பியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதரி..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மர்மமான முறையில் தலையில் சுடப்பட்டு கிடந்த 17 வயது சிறுவனின் சடலத்தை கண்டு அவரது சகோதரி அதிர்ச்சிக்குள்ளாகிய வீடியோ காண்போரை கண்கலங்க செய்தது....

Right Menu Icon