பிரபல சாமியார் மகேந்திரகிரி தற்கொலை ..! 3 சீடர்கள் கைது..!
உத்திரபிரதேசத்தில் பிரபல சாமியார் மகேந்திரகிரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரின் சீடர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பரிஷத் என்ற...
உத்திரபிரதேசத்தில் பிரபல சாமியார் மகேந்திரகிரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரின் சீடர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பரிஷத் என்ற...
ரேஷன் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன்...
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச வீடியோக்கள் 9 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆபாச வீடியோக்களை படம் பிடித்து விற்பனை செய்ததாக கூறி...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்த 2 சிறுவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் உள்ள அந்த குளிர்பான விற்பனை...
சென்னை அடையாற்றில் நடைப்பயிற்சிக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் அங்கு இருந்த மக்களுடன் கலந்துரையாடினார். பிரம்ம கான சபாவில் முதலமைச்சர் நடை பயிற்சியில் ஈடுபட்டார். ...
சென்னை பெரம்பூரில் ஒரு நிமிடத்தில் 15 திருக்குறள்களை ஒப்புவித்து நான்கு வயது சிறுவன் அசத்தியுள்ளார். பெரம்பூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்ற சிறுவனுக்கு பெற்றோர் திருக்குறளை...
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அன்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட ரயில்வே பாலத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து சிக்கிக்கொண்டது. பேருந்துக்குள் இருந்த...
தஞ்சாவூரில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருப்பதாக அடித்துக் கொன்று ஆற்றில் வீசிப்பட்டிருந்த 7 வயது சிறுமியின் உடல் கல்லணை கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. விஜயலட்சுமி என்பவர்...
ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டுவதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சுஷாந்த்...
மோட்டார் சைக்கிளில் உலகத்தை சுற்றி வந்த மாரல் எஸ்லோ என்ற பெண்ணை நடிகர் அஜீத் டெல்லியில் சந்தித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் தனியாக ஏழு கண்டங்கள் மற்றும் 64...
திரைப்படத்தில் வரும் ஸ்பைடர்மேன் போல சுவரில் ஏறும் சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமி தன்னுடைய வீட்டில் உள்ள...
புதுச்சேரி அருகே காதலி பேசாமல் இருந்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து காதலியின் புகைப்படத்தை ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியது...
தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறியும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்த 6 வயது சிறுவன் ரத்த வாந்தி எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த செந்தில் என்பவரின் 6...
கம்போடியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து வைக்கப்பட்ட வவ்வால்களின் மாதிரிகளின் ஆதிமூலத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள் . இந்த மாதிரிகளில் காணப்படும் வைரசுக்கும்...
ஓ மை கடவுளே படத்தின் கன்னட ரீமேக்கில் நடன இயக்குனரான பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வாணிபோஜன், அசோக்...
தர்மபுரி அருகே திருமணம் செய்து வைக்கக்கோரி போதை ஆசாமி சாலையின் நடுவே தர்ணாவில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 33 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் போதையில் தரையில்...
இசையமைப்பாளர் இளையராஜாவை கமல்ஹாசன் திடீரென சந்தித்துள்ளார். கமல்ஹாசன் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு வந்து அவரை சந்தித்துள்ளார். பூங்கொக்தை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு ராஜாவும் கமல்ஹாசன் அடங்கிய...
நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றுள்ள நடிகை பூர்ணா போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2008ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் தமிழ்...
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் அருகே அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுப்பட்டி கிராமத்தில்...
திண்டுக்கல்லில் வட்டிக்கு கடன் கொடுத்து வந்த நபரின் உடலை அவரது வீட்டில் அழுகிய நிலையில் மீட்ட காவல்துறையினர் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணியை சேர்ந்த...
தடுப்பூசி போடாத சுற்றுலா பயணிகளை கொடைக்கானலுக்குள் சுகாதாரத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் நிறுத்தப்பட்ட காரால் பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கட்டுப்பாடுகளை தளர்த்தியதையடுத்து...
திருச்சியில் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருச்சி சுப்பிரமணியபுரத்தில் சேர்ந்தவர் கோவிந்தராஜன். பிரபல மருத்துவரான இவரின் பேத்தி...
ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து தரப்பினருக்கும் இலவச தரிசனத்திற்கு அட்டை வழங்கப்படும் என திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பதி ஏழு லையான் கோயிலில்...