--- --:--:-- --

சைலன்சர்களை பறிமுதல் செய்து அழித்த போலீசார்..!

11

திருப்பதியில் அதிக சப்தம் எழுப்பும் இருசக்கர வாகன சைலன்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அதிக ஒலி எழுப்பும் 150 இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை பறிமுதல் செய்தனர். சாலையில் வைத்து ரோடுரோலர் வாகனம் மூலம் அழிக்கப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon