--- --:--:-- --

இனி செல்பி எடுப்பது தண்டனைக்குரிய குற்றம்..!

7

குஜராத் மாநிலத்தின் இயற்கை அழகு நிறைந்த மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் உட்பட எந்த இடத்திலும் செல்பி எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை துவங்கியுள்ள நிலையில் டான் மாவட்டத்தில் இயற்கை அழகினை ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அழகை ரசிக்கலாம் என்ற பெயரில் அவர்கள் ஆபத்தான இடங்களுக்கு சென்று செல்பி எடுப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற பல துயர சம்பவங்கள் நடந்ததை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் டான் மாவட்டத்தில் செல்பி எடுத்தால் அரசு அதிகாரியின் உத்தரவை மீறியதாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon