இத்துனூண்டு மாஸ்குக்கு 200 ரூபாய் அபராதமா..! தகாத வார்த்தையால் பேசிய பெண்..!
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்த அவரை மடக்கி பிடித்தனர். அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வருகிறது. அந்த பெண் வீடியோவில் தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.






