ஹரித்வாரில் சாலையோரத்தில் இருந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வரும் உலகின் மிக சிறிய சாமி ஒருவர் அங்கு வரும் பக்தர்கள் பலரையும் ஆசீர்வதித்து வருகிறார்.
இந்தியா பல ரிஷிகளையும் முனிவர்களையும் பெற்ற புண்ணிய பூமி. அரவிந்தர், விவேகானந்தர் வரலாறு என எத்தனையோ முனிவர்கள் நம் மண்ணில் வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டி பலர் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். அது போல் பலரும் இந்தியாவின் பெயரை உலக அரங்கில் மிளிர செய்துள்ளனர்.
அந்த வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த நாகராஜ் உலகின் மிகச்சிறிய சாமி என்ற பெருமையை அடைந்திருக்கிறார். வருடம் முழுவதும் அதிக பக்தர்கள் செல்லும் சிவபெருமானின் புண்ணிய தலங்களில் ஒன்றாக ஹரித்துவார் கருதப்படுகிறது. அங்கு செல்லும் பக்தர்கள் யாரும் முனிவரை சந்திக்காமல் வருவதில்லை.
மேலும் செய்திகள் :
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!