மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவிலை சுற்றி வந்த 10 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!
தூத்துக்குடியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவிலை சுற்றி வந்த 10 வயது சிறுமி மின்மாற்றி சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலியில் கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கணேஷ்...





