விவசாயிகள் போராட்டம் 81வது நாளை எட்டியுள்ளது..!
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 81வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 81வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம். வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியை தன்னுடன் வெள்ளை மாளிகையில் காதலர் தினத்தை கொண்டாடினார். உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனிடையே...
தூத்துக்குடியில் காதலர் தினத்தை முன்னிட்டு விலை வியர்வை பொருட்படுத்தாமல் ரோஜாப்பூ விற்பனை சூடுபிடித்துள்ளது. பெங்களூரு ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பூ விற்பனை செய்யப்படுகின்றன. ...
நிலநடுக்கத்தை கூட பொருட்படுத்தாமல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து வீடியோ கான்பரன்சில் மாணவர்களிடம் உரையாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். சிகாகோ பல்கலைக்கழக அரசியல்...
உத்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி சிதைந்த சுரங்களுக்குள் உள்ளவர்களை மீட்கும் போராட்டம் பெரும் சவால்களுக்கு இடையில் தொடர்கிறது. உத்திராகண்ட் மாநில சமோலியில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்...
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கான சிறப்பு முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம் சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும்...
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே புறநகரில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இருந்து கொலுசு சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று மாலை நடை...
கொரொனாவை விட கொடியது அதிமுகவின் அரசியல் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில்...
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோபேக்மொடி என்ற ஹேஸ்டெக் ட்ரெண்ட் ஆவது வழக்கமாக உள்ளது. நாளை பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் தற்போது கோ...
பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வந்த பிறகு அதிமுக பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சசிகலா குறித்தும் பேச வாய்ப்பிருக்கிறது...
நாமக்கலில் கல்லூரி நுழைவு வாயிலில் விரட்டி விரட்டி மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஏலூர் பட்டியை சேர்ந்த கிருஷ்ணனுக்கும் அதே...
பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த ஏழாம் வகுப்பு மாணவிக்கு அரசு உதவி தர கோரிக்கை எழுந்துள்ளது....
தமிழகத்தில் முதல் டோஸ் கொரொனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசியை போட இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி 3 ஆயிரத்து 126...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 80வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...
ஐதராபாத்தில் வீடு கட்டுவதற்கு இடையூறாக இருந்த வேப்ப மரத்தை வெட்டிய நபருக்கு தெலுங்கானா வனத்துறையினர் 62,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சந்தோஷ் ரெட்டி என்பவர் அதே பகுதியில்...
தொண்ணூறுகளின் இறுதியில் ராடான் நிறுவனம் தயாரித்த சித்தி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் சென்ற வருடம் சித்தி 2 தொடரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் ராதிகா...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ மேனன், குமாரசாமி, ஏஎல் விஜய், வெங்கட்பிரபு இவர்கள் அனைவரும் சேர்ந்து நான்கு குறும்படங்கள் கொண்ட அத்தாலஜி படத்தை உருவாக்கியுள்ளனர்....
சினிமாவிலும் பெண் நடிகைகளுக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல முன்னணி நடிகைகள் தங்களுக்கு நடந்த மோசமான அனுபவங்களை ஏற்கனவே கூறிவிட்டனர். அந்த வரிசையில்...
நாடு முழுவதும் கொரொனா தடுப்பூசி செலுத்தும்படி நடைபெற்று வரும் நிலையில் 21 மாநிலங்களில் ஒருவருக்குக்கூட கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் எழுத்துப்பூர்வமாக...
மகள்களை நடிக்க வைக்கும் பிரபலங்கள் மத்தியில் தன் மகள்களை வேலைக்கு அனுப்பும் நடிகை நதியா இதிலும் வித்தியாசமானவராக தான் பார்க்கப்படுகிறார். தமிழ் திரையுலகில் கோல் ஆற்றியவர் நடிகை...
ஆன்லைன் ரம்மி விளையாட பணம் தேவைப்பட்டதால் பொறியியல் மாணவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த...
சென்னையில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து ஏமாற்றி கைவரிசை காட்டி வந்த கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். உண்மையில் மயிலாப்பூரில் குழந்தைகளுக்கு...