ஐஸ்கிரீமில் கொரொனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!
சீனாவில் ஐஸ்கிரீமில் கொரொனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங் அருகே உள்ள டியான்ஜின் நகரில் உள்ள ஒரு உணவு தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமில் கொரொனா...
சீனாவில் ஐஸ்கிரீமில் கொரொனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங் அருகே உள்ள டியான்ஜின் நகரில் உள்ள ஒரு உணவு தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமில் கொரொனா...
மத்திய பிரதேசத்தில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர் விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி உயிரிழந்துள்ளார். ஹோசாங்காபாத் என்ற இடத்தை சேர்ந்த பெண்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்துள்ளது. இங்குள்ள மரவ பட்டியை சேர்ந்த 22 வயது...
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு...
ஆந்திர மாநிலம் கடப்பாவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த பட்டதாரி இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த காட்சி வெளியாகியுள்ளது. கங்கையை பள்ளி என்ற ஊரில் மாவட்ட அளவிலான...
டெல்லிக்கு சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் கடும் குளிரில் 53 வது நாளாக நடக்கிறது மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில்...
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதை அடுத்து 1500 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்ட மருத்துவமனை 5 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரொனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு...
புதுச்சேரி சட்டப்பேரவை நியமன சட்டமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த சங்கர் மாரடைப்பால் காலமாகி உள்ளார். அவருக்கு வயது 70 . சங்கரின் இறப்பால் புதுச்சேரியில் நியமன சட்டமன்ற...
கர்நாடகாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி 15 க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கும் கார் ஒன்றை தனது பற்களால் கடித்து இழுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன....
நான்காவது மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 2 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்துடன் அமெரிக்காவின் மிகப்பெரிய நில பிரபுவாக உருவெடுத்துள்ளார். லூசியானாவில்...
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் லடி லடி எனும் பாடல் மூலம் மீண்டும் பிரபலமாகி வருகிறார். கேரளாவை சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் லவ்...
சிவில் உடையில் இருந்த தன்னை அடையாளம் தெரியாத காரணத்தினால் பெண் கான்ஸ்டபிளை இரண்டு நாட்களுக்கு மாற்றி 12 மணி நேரம் வேலை வாங்கிய கூடுதல் பெண் துணை...
அமெரிக்காவின் கருப்பு பட்டியல் நிறுவனங்களில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சேர்க்கப்பட்டுள்ளது. சியோமியைப் போல மேலும் சில நிறுவனங்களையும் கருப்பு பட்டியலில் சேர்த்து அமெரிக்கா அதிரடி முடிவு...
லடாக் பிராந்தியத்தில் இந்திய, சீன வீரர்கள் 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் டாங்கிகளை நிறுத்தியுள்ள படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீன இணையதளமான வைபோ மற்றும் சமூக ஊடகங்களில்...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கை பகுதியில்...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த விராட்டிபத்து கண்ணனுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு க்விட் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ...
கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பிறகும் கூட கொரொனா வர வாய்ப்பிருப்பதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அனைத்து வகை தடுப்பூசிகளுக்கும் உள்ள பொதுவான இலக்கணம் என்று...
தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதற்கு விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னையில் உள்ள அவரது...
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் இயற்கை விவசாய முறையில் மிளகாய் சாகுபடி செய்ய திட்டமிட்டு ஒரு கோடி நாற்றுகள் பயிர் வித்துகள் வழங்கப்பட்டன. இயற்கை...
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் உறியடி விளையாட்டில் பங்கேற்றார். அங்குள்ள ஆதி ஆந்திரர் தெருவில் பொங்கலை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது....
நார்வேயில் பைசர் நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளதாகவும்...
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிலை என்ற இடத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்ட கல்லை தூக்கி அசத்தியுள்ளனர். இளைஞர் மன்றம்...
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் வரும் 20ஆம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளார். இதனை முன்னிட்டு தற்போது அதிபராக உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து தனது உடைமைகளை...
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு...