இந்திய வரைபடத்தை தவறாக குறிப்பிடும் WHO..!
உலக சுகாதார அமைப்பின் வரைபடங்களில் இந்திய எல்லைகள் தவறாக குறிப்பிடப் படுவதை எதிர்த்து இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரொனா தொற்று பரவலை பற்றி உலக சுகாதார...
உலக சுகாதார அமைப்பின் வரைபடங்களில் இந்திய எல்லைகள் தவறாக குறிப்பிடப் படுவதை எதிர்த்து இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரொனா தொற்று பரவலை பற்றி உலக சுகாதார...
கேரளாவில் முதியவர்களுக்கு வீடு தேடி வரும் இலவச மருந்து திட்டம் என்பது உள்ளிட்ட புதிய திட்டங்கள் அந்த மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கடந்த 8ஆம் தேதி...
ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் டி20 டெஸ்ட் போட்டி என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகிய தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இடது கை...
புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் வருகிற நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி...
தமிழகத்திற்கு 5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20,000 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் வந்து சேர்ந்துள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டு குளிரூட்டப்பட்ட சேமிப்புக்...
தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் துறை கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வட்டத்தில் அஞ்சல்துறை கணக்கர் தேர்வுக்கு ஜனவரி...
மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் விவசாய சங்கங்கள் மத்திய அரசுடன் நடத்திய ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. டெல்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி டெல்லியில் துணைநிலை ஆளுநர் இல்லத்தை முற்றுகையிட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும்...
நாட்டின் சுயமரியாதையை தீண்டினால் எந்த ஒரு வல்லரசு நாட்டுக்கும் தக்க பதிலடி கிடைக்கும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஆயுதப்படை...
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய துணைத் தலைவருமான ஞானதேசிகன் காலமாகியுள்ளார். உடல் நலக்குறைவால் கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி மருத்துவமனையில்...
மக்கள் நீதி மையம் கட்சிக்கு தமிழகத்திலும் டார்ச்சர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கட்சிக்கு டார்ச் லைட் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க...
தெலுங்கானாவில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதி 3 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...
இமாச்சல பிரதேச பள்ளத்தாக்கு பகுதியில் நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாடுவதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. திடீரென தோன்றிய சிறுத்தையை கண்ட வாகன ஓட்டிகள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சிறுத்தையை...
சென்னையில் பணம் கொடுத்து பெண்களை ஆபாசமாக பேச வைத்து பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெண் ஒருவர் அந்த யூடியூப் சேனலில்...
அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் விலகிய போது அவரை கிண்டலடித்த டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் விசாரணை கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெறும்...
அரசின் உத்தரவை மீறி 50% பார்வையாளர்களுக்கு மேல் செயல்படும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். ...
பிரேசிலில் கொரொனாவின் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் இந்தியாவிடமிருந்து கொரொனா தடுப்பூசி மருந்துகளை பெற அந்நாட்டு அரசு இரு விமானங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறது. ...
முதலமைச்சர் தனது சொந்த கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். தமிழர் திருநாளை கொண்டாட சேலம் சென்ற முதலமைச்சர் சொந்த கிராமமான சிலுவைபாளையத்தில் அதிமுக சார்பில்...
கொரொனா வைரஸ் தொற்று நோய் தொற்று குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு சீனா சென்றடைந்தது.சீனாவில் வைரஸ் முதன் முதலில் பரவியதாக கூறப்படுகிறது. ...
வாட்ஸ்அப் தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். ...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற இடங்களைப் பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும்...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடி குண்டு வெடிப்பது போல வெடித்து 30 அடிக்கு மேல் நெருப்பு ஜுவாலை உடன் வந்த காட்சிகள்...
பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரை, கிண்டி பூங்காவில் உள்ள இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது. நோய்த்தொற்று பரவலாக முன்னதாக காணும் பொங்கலன்று கடற்கரை...