புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.
கடந்த மாதம் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.
தனிமனித இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவிகளை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வரவேற்றனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!