எஸ் பி பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் இரண்டாவது நாளாக மக்கள் அஞ்சலி..!
மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் இரண்டாவது நாளாக மக்கள் இன்றும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பி யின்...
மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் இரண்டாவது நாளாக மக்கள் இன்றும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பி யின்...
தென்காசியில் உள்ள தனியார் தென்னை நார் தொழிற்சாலைக்குள் 15 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு கொண்டது. ஆயக்குடி மலையடிவாரத்தில் மா மரங்கள் நிரம்பிய தோட்டத்தில் மணி என்பவருக்கு...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்...
கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்திற்கு வருகை புரிந்த போலந்து நாட்டு இளைஞர் சரளமாக தமிழில் பேசி அசத்தினார். போலந்து நாட்டைச் சேர்ந்த ஓய்தேக் என்பவர் தமிழ்...
சென்னை - மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது. திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேஸ்வரம் மற்றும் கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து...
அமேசான் நிறுவனம் தனது ஊழியர்கள் சுமார் 20,000 பேருக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. தீக்கமாஸ் நிறுவனமான அமேசானில் சுமார் 13...
பிரென்ச் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் நபர் ஜெர்மனியின் பிராங்க்பர்க் நகரில் 32 மாடி கட்டடத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஏறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ...
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்...
அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப் தனக்கும், மெலனியாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்...
கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதிலாக அவர்களது சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் பொருட்களை வாங்கி செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உணவு...
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் படம் எடுத்த நிலையில் உயிரிழந்த பாம்பை பலரும் பார்த்து செல்கின்றனர் . மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பழைய ஊராட்சி...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி,...
சிவகங்கையில் ஆறாம் வகுப்பு மாணவி உயிரிழந்ததற்கு காதல் பிரச்சினையை காரணம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவபுரி பட்டியை சேர்ந்த 11 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை...
அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அந்தக் கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 28ஆம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது....
இன்று நடை பெற இருந்த கிராமசபை கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்த நிலையில், அதனை மீறி திமுக ஊராட்சித் தலைவர்கள் தனியாக கூட்டம் நடத்த...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலோனியா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத இடைவெளி உள்ள...
கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் குணம் அடைந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக மியாட் மருத்துவமனை...
கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா தனியார் வங்கியில் 38 கோடி ரூபாய் டெபாசிட் செய்து இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஷோபனாவின்...
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் மகாராஷ்டிரா காவல்துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தியத் திரையுலகின் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது மும்பை வெர்சோவா...
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய 216 விளம்பரங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்று மற்றும் குடியேற்றக் கொள்கை குறித்து டிரம்ப் அவதூறாக...
சென்னையில் உறவினரின் காரை ஓட்டுவதற்கு கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் போட்ட திரையரங்கு உரிமையாளர் மகனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை...
மது விருந்துக்கு வந்த இளைஞரை போதையில் இருந்த நண்பர்கள் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது நாட்டுக்கும் வீட்டுக்கு மட்டும் அல்ல உயிருக்கும் கேடு...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் திடீரென பச்சை நிறத்திற்கு மாறி சிறிய மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. திடீர் மாற்றம்...
கொரொனா பேரிடர் காலத்தில் மருத்துவ கல்லூரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் செல்லும் என தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும், தேசிய...